அரசியல்

தொப்பி சின்னத்துடன் ஆர்கேநகர் மக்களைச் சந்திப்பேன் – தெம்பாய்ப் பேசும் தினகரன்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த மார்ச்சில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 12- தேதி இடைத்தேர்தல் நடக்கவிருந்த...

மருத்துவர் இராமதாசு சொன்னபடியே நடக்கிறது – ஆர்.கே நகர் தேர்தல் தேதி அறிவிப்பு

முதல்–அமைச்சராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதிக்கு டிசம்பர் 31–ந்தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று...

இரட்டை இலை சின்னம் எங்களுக்குக் கிடைத்துள்ளது – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

முதல்வராகவும் அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேதி மறைந்தார். அவரது மரணத்தைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக...

அன்புச்செழியனைப் பாதுகாக்கும் உத்தமர் – ஓபிஎஸ்ஸை வெளுக்கும் இராமதாசு

தமிழ்த் திரையுலகை கந்துவட்டி என்ற வில்லனின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். அசோக்குமாரின் தற்கொலைக்குக் காரணமான அன்புச்செழியனை கைது செய்து கடும் தண்டனை பெற்றுத்தரவும், அவரது...

அன்புச்செழியனுக்கு ஆதரவு தரும் அமைச்சர் இவர்தான், விஷால் என்ன செய்யப்போகிறார்?

நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டில், நவம்பர் 21,2017 அன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.நவம்பர் 22,2017 அன்று...

ஜெ ஒரு கொள்ளைக்காரர் அவர் வழியில் ஆட்சியா? -கமலுக்கு ஆதரவாகக் களமிறங்கிய சாருஹாசன்

நவம்பர் 19,2017 அன்று, ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான். கண்டுபிடித்தபின்,அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே. ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று. குற்றவாளிகள் நாடாளக்கூடாது. மக்களும் அவரால்...

அமெரிக்க நகரத்தின் துணைமேயரானார் சென்னைப்பெண்

அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள முக்கிய நகரம், சியாட்டில். இந்த நகரத்தின் துணை மேயராக சென்னையைச் சேர்ந்த 38 வயது பெண் ஷெபாலி ரங்கநாதன்...

ஈழத்தின் அடுத்த தலைமுறை ஆயுதம் தூக்கும் – பொ.ஐங்கரநேசன் பரபரப்புப் பேச்சு

இப்போது யுத்தம் இல்லை. ஆனால், இலங்கை அரசாங்கம் சத்தம் இல்லாமல் தமிழ்ச் சிறுபான்மை இனத்தைப் பெரும்பான்மைக்குள் கரைத்து, முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நாடாகக்...

போயஸ் தோட்டத்தில் நடந்த சோதனைக்கு இதுதான் காரணம் – டிடிவி.தினகரன் பேட்டி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் வேதா இல்லத்தில் 30 பேர் கொண்ட வருமான வரித்துறையினர், நவம்பர் 17,2017 அன்று இரவு 9.30...