அரசியல்

காவல்துறையின் அத்துமீறலை மக்கள் சகிக்க மாட்டார்கள் அதனால்.. – கொளத்தூர் மணி சொல்லும் 6 யோசனைகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக முதலமைச்சருக்குக் கடிதம் எழுதியுள்ளார். அக்கடித விவரம்..... மதிப்பிற்குரிய தமிழக...

கொரோனா சிக்கல் – அரசியல் தலைவர்களுக்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள்

போர்க்கால உணர்வுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார். அதில்.... வரலாறு இது வரை கண்டறியாத வகையில்...

அமைச்சர்களே கமிஷன் வாங்கும் நேரம் இதுவல்ல – கமல் காட்டம்

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது.இந்த 21 நாட்கள் ஊரடங்கு என்பது ஏப்ரல் 14 ஆம் தேதியுடன்...

தமிழக அரசு மறுப்பு திமுக அழைப்பு – ஏப்ரல் 15 பரபரப்பு

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க வேண்டும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்....

உணவு கொடுப்பது குற்றமா? ஈவு இரக்கமில்லையா? – மு.க.ஸ்டாலின் சீற்றம்

கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஏழை எளியோருக்கு உணவு வழங்கக் கூடாது என தமிழக அரசு கூறியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை...

ஏழைகளுக்கு உதவினால் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசின் அதிர்ச்சி அறிவிப்பு

தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு நேரடியாக உணவு, சமையல் பொருட்கள் வழங்க அரசு தடை விதித்துள்ளது. ஊரடங்கை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்...

இந்தியா மீதான பற்றினை இழக்கும் தமிழின இளையோர் – காரணங்களை அடுக்கும் சீமான்

தமிழக அரசு இறக்குமதி செய்த கொரோனோ பரிசோதனைக் கருவிகளைப் பறித்துக்கொண்டு, அதனை மற்ற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க முனைவது தமிழர் விரோதப்போக்கின் உச்சம் என்று மத்திய...

பீலாராஜேஷை பின்னுக்குத் தள்ளி தலைமைச் செயலர் முன்னுக்கு வந்தது எப்படி? – அம்பலப்படுத்தும் மு.க.ஸ்டாலின்

கொரோனா பரவல் தடுப்புக்கான ஊரடங்கு 18 நாட்களைக் கடந்த நிலையில், பாதிப்புக்கு ஆளாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது துயரமளிக்கிறது. அரசின் ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கு திமுக ஆதரவு...

கொரோனா விரைவுசோதனைக் கருவி வாங்கத் தடை – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

கொரோனா வேகமாகப் பரவி வரும் இந்த இக்கட்டான சூழலில் மாநில அரசின் சில முடிவுகளில் தலையிடாமல் இருக்கவேண்டிய மத்திய அரசு, திடீரென ரேபிட் டெஸ்ட்...

நீங்கள் யார் எடப்பாடி அவர்களே? – அதிரும் கேள்விகள்

கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, ஒடிசா, தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளன....