செய்திகள்
இனி தமிழில் மட்டுமே கையெழுத்து என்ற நடிகருக்குக் குவியும் பாராட்டுகள்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் , இன்று தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில், உலகம் வென்ற தமிழ் , நமை கர்வம் கொள்ள வைத்த தமிழ் ,...
கலைஞர் விழாவில் கண்ணீர் விட்டு அழுத பிரபு – காரணம் ஜெயலலிதா
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்த கலைஞர்ருக்குப் புகழ் வணக்கம் செலுத்தும் வகையில், திரைப்படக் கலைஞர்கள் ஒருங்கிணைந்து, மறக்க முடியுமா கலைஞர் எனும் தலைப்பில்...
ஒரே வரியில் கேரளாவின் துயரை உலகெங்கும் கொண்டு சென்ற ஏ.ஆர்.ரகுமான்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவில், இதுவரை 368 பேர் உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்து, இருக்க இடமின்றி மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண...
கலைஞரின் செல்லப்பிள்ளை கண்ணீர் அஞ்சலி
ஆகஸ்ட் 7 ஆம் தேதி மாலை 6.10 மணிக்கு மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் உடல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி இரவு...
பிக்பாஸில் ஜெயலலிதாவைப் பற்றிப் பேசினேனா? – கமல் விளக்கம்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்..... அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களின்...
என்னையும் ரஜினியையும் ஒப்பிடாதீர்கள் – கமல் கோபம்
நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் படத்தின் 2-ம் பாகம் படவிளம்பரத்திற்காக மும்பை சென்றுள்ளார். அங்கு அவர் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம்...
நடிகர் சூர்யாவின் பன்முகங்கள் – பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு
நடிகர் சூர்யாவுக்கு இன்று (ஜூலை 23) பிறந்தநாள். இந்திய திரையுலகில் பிரதானமாக உள்ள தமிழ் சினிமா துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை தக்க...
இடிந்தகரை, ஈழம் குறித்த கடல்குதிரைகள் படம் – தடைகளை உடைத்து வெளியாகிறது
தமிழீழ விடுதலைப் போரை மையமாகக் கொண்ட ‘காற்றுக்கென்ன வேலி’ ‘உச்சிதனை முகர்ந்தால்’ ஆகிய திரைப்படங்களின் வரிசையில் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கியிருக்கும் அடுத்த படைப்பு, ‘கடல்...
நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? – அன்புமணியை அழைக்கும் சிம்பு
நடிகர் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் புதிய படம் மாநாடு. அந்தப் பெயரை இன்று காலை அறிவித்தார்கள். மாலையில், அந்தப் பெயருக்கு நல்ல வரவேற்பு...
காலா பட தோல்விக்கு இதுதான் காரணமா?
ரஜினிகாந்த் படங்கள் வணிகத் தோல்வி பற்றிய செய்திகள் புதிதல்ல. அந்தப் படங்களின் உள்ளடக்கம் என்ன என்பதைப் பொறுத்து அவற்றை மக்கள் தள்ளுபடி செய்ததில் நான்...










