கல்வி
எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ‘இந்திய வரைபடம்’!
மகளிர் தினத்தை முன்னிட்டு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட 'இந்திய வரைபடம்'! டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலை பல்கலைக்கழகம்,...
அதிரடி போராட்டம், அதிர்ந்த கிரண்பேடி – புதுச்சேரி பரபரப்பு
நீட் தேர்வில் இருந்துப் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க வகையில் அவசர சட்டம் இயற்ற வேண்டுமென அரசை வலியுறுத்தி 'நீட் எதிர்ப்பு நடவடிக்கைக் குழு' சார்பில்...
பொதுத்தேர்வு நெருங்கும்போது தாய்த்தமிழ்ப்பள்ளி செய்த வேலை என்ன தெரியுமா?
தாய்த்தமிழ் உயர்நிலைப்பள்ளி, கோபி. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கிவிட்டது இந்தநேரத்தில் சுற்றுலாவா? போயி படிக்கிற வேலையப்பாரு.......... இது எல்லோரும் சொல்லுகிற வார்த்தை. தாய்த்தமிழ் பள்ளியில்...
எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை கருத்தரங்கு தொடங்கியது!
டாக்டர் எம் ஜி ஆர் மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலை துறை சார்பாக ஸ்மார்ட் சிட்டி தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா...
உங்கள் கனவுகளைக் குழந்தைகள் மேல் திணிக்காதீர்கள் – பெற்றோருக்கு ஈரோடு எஸ்பி சிவக்குமார் வேண்டுகோள்
ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டுவிழா மற்றும் பரிசளிப்பு விழா இன்று காலை (06.01.17) நடைபெற்றது.. அதில் ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவக்குமார் சிறப்பு...
நவீன உலகுக்கான தமிழை அறிமுகப்படுத்திய தமிழறிஞர் வா.செ.குழந்தைசாமி மறைந்தார்
தமிழறிஞரும் அறிவியலரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர். வா.செ.குழந்தைசாமி இன்று மறைந்தார். வா. செ. குழந்தைசாமி (சூலை 14, 1929 - திசம்பர்...
மாணவர்களை ஊக்குவிக்க மாதிரி ராக்கெட் – வேலம்மாள் போதி பள்ளியின் வித்தியாச முயற்சி
சென்னை கொளப்பாக்கம் வேலம்மாள் போதி பள்ளியில் முதலாம் ஆண்டு விஞ்ஞான் 2016 என்னும் தலைப்பில் அறிவியல் போட்டிகள் மிகப்பிரமாண்டமாக நடத்தப்பட்டது இதில் எண்பதுக்கும் மேற்ப்பட்ட...
சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக சென்னை ஏஎம்எம் பள்ளி முன்னெடுத்த நடைபயணம்
சென்னை கோட்டூர்புரத்திலுள்ள ஏஎம் எம் பள்ளியில் உலக முதியோர் தினத்தைச் சிறப்பிக்கும் விதமாக நடைபயணம் நடைபெற்றது. அக்டோபர் 1 ஆம் தேதி காலை எட்டு...
நல்லாசிரியர் விருது பெற்ற வேலம்மாள் பள்ளி முதன்மை முதல்வர்
முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் விழா ஆசிரியர் தின விழாவாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் கொண்டாடப்படும் ஆசிரியர்...
அனைவருக்கும் கல்வி கொடுக்கும் நல்லரசாவது எப்போது? – உலக எழுத்தறிவு நாளை முன்வைத்து மோடி அரசுக்குக் கேள்வி
இன்று (செப் 8) உலக எழுத்தறிவு நாள். இதையொட்டி கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பைச் சேர்ந்த சு.மூர்த்தி எழுதியுள்ள பதிவில், நமது அவலத்தைக் கண்டு சராசரி...










