கட்டுரைகள்
குற்றமே செய்யாமல் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை – பேரறிவாளன் பற்றிய அதிர வைக்கும் கட்டுரை
இந்து ஆங்கில நாளிதழில் பேரறிவாளனுக்குத் தொடக்கத்தில் இருந்தே இழைக்கப்பட்டு வரும் அநீதியைச் சுட்டிக் காட்டும் கட்டுரை பிப்ரவரி 6 அன்று வெளியாகி உள்ளது.அனுப் சுரேந்திரநாத்...
கர்நாடக இசை அல்ல தமிழிசையே ஆதி இசை – சான்றுகளுடன் மருத்துவர் இராமதாசு கட்டுரை
கர்நாடக இசை எனப்படும் - தமிழைத் தவிர்க்கும் இசையே இந்தியாவின் மூத்த இசை என நம்பிக் கொண்டிருப்போருக்கு தெளிவான விளக்கத்தை அளிக்கும் பாமக நிறுவனர்...
9 பத்திகள் நீதிபதிகளின் 5 பக்க ஆச்சரியவுரை மூலம் அதிமுகவை கிழித்துத் தொங்கப்போட்ட ஆ.இராசா
திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, தமிழக முதலமைச்சர் பழனிச்சாமிக்கு எழுதியுள்ள திறந்த மடல்.... மதிப்பிற்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிச்சாமி...
தீபாவளி தமிழர் விழா அன்று – சான்றுகளுடன் ஒரு கட்டுரை
தீபாவளி குறித்து பேராசிரியர் தொ.பரமசிவன் கட்டுரை.... இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப் பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி, எண்ணெய், மாவு, பட்டாசு...
புதிய வேளாண் சட்டங்களின் கொடூர பின் விளைவு – சரியான எடுத்துக்காட்டுடன் பூங்குழலி கட்டுரை
பால் உற்பத்தியும் பசு வளர்ப்பும் சங்க காலம் தொட்டு தமிழர்களின் பாரம்பரியத் தொழிலாக இருந்து வருகிறது. தீம்பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம்...
ஆளுநர்களை அடக்க அரசியல் சட்டத்தில் இரண்டு திருத்தங்கள் வேண்டும் – பழ.நெடுமாறன் கட்டுரை
தமிழ் நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 7.5% இடங்கள் அரசுப் பள்ளிகளில்...
தமிழ்நாடு பிறந்த நாள் ஏன் கொண்டாட வேண்டும்? – 1956 இல் அறிஞர் அண்ணாவின் அற்புதக்கட்டுரை
தமிழ்நாடு பிறந்த நாள் ஏன் கொண்டாட வேண்டும்? இந்தக் கேள்விக்கு தமிழ்நாடு தமிழ் மாநிலமாக உருவான நாளிலேயே பதில் அளித்திருக்கிறார் அறிஞர் அண்ணா....
இந்து தமிழ் ஏட்டுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மமா? – பெ.மணியரசன் கேள்வி
இந்து தமிழ் ஏடு 21.10.2020 அன்று “சனநாயகமும் கருத்துரிமையும் எல்லோருக்கும் பொதுவில்லையா?” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அவ்வேட்டின் பெங்களூர் செய்தியாளர் இரா.வினோத்...
லடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்
வடக்கில் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல்களை இந்தியா எதிர்கொள்கிறது. அதேநேரம் இந்தியாவின் தெற்கெல்லையிலும் சீனா அழுத்தமாகக் காலூன்றி வருகிறது. இதனால் இந்தியாவுக்குப்...
பெரியாரின் கருத்துகள் தமிழர்களின் போர்க்கருவிகள் – பொழிலன் திட்டவட்டம்
தந்தை பெரியாரின் 142 ஆவது பிறந்த நாளையொட்டி இன்று யாருக்காகப் பெரியார் என்கிற தலைப்பில் தமிழக மக்கள் முன்னணி பொழிலன் எழுதியுள்ள கட்டுரை...... ``அவர்...










