கட்டுரைகள்

முஸ்லிம் ச‌முதாய‌த்துக்கு ஒரு ம‌ன‌ம் திற‌ந்த‌ மட‌ல்

இஸ்லாம் மார்க்கத்தைத் தவறாகப் புரிந்துகொண்டு, தமிழ்ச் சமுதாயத்தில் பிளவு ஏற்படக் காரணமாக இருக்கும் இஸ்லாமியர்களை இரண்டு கன்னங்களிலும் அறைந்து சொல்லும் அற்புதமான பதிவு. டாக்டர்...

கமல்ஹாசன் ஆகிய நான் … – உறுதிமொழி எடுத்திருக்கும் கமல்

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள கட்டுரையில்.... இரண்டாம் உலகப்போருக்குப் பின் மனிதஇனத்துக்கு வந்திருக்கும் இந்தப் பேராபத்தை எதிர்கொள்ள...

சோப்பு போட்டு கையைக் கழுவலாம், வயிற்றைக் கழுவ முடியுமா?

சோப்பு போட்டு கையைக் கழுவினால், சமூக இடைவெளியைப் பராமரித்தால் – மரணத்திலிருந்து தப்பி விடலாம் என்பது நடுத்தர வர்க்கமும் அதற்கு மேலே உள்ளவர்களும் கொண்டிருக்கும்...

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு

இன்று (ஏப்ரல் 14,2020) தமிழ்ப்புத்தாண்டு என்றும் இவ்வாண்டின் பெயர் சார்வரி என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இது தமிழ்ப் புத்தாண்டே அல்ல தை முதல்நாளே தமிழ்ப்புத்தாண்டு...

பிப்ரவரி 25 – தமிழ்த் தேசிய நாள் – ஏன்? – பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

கவனிக்கப்படாத சில நிகழ்வுகள் காலவோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது...

காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு அருமருந்து

காதலை மறக்க முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவர்களா நீங்கள். இந்தக் கட்டுரை உங்களுக்கானது. மோசமான காதல் தோல்வி போன்ற நினைவுகளை மறக்க வைக்க ஒருவழியை கண்டறிந்துள்ளார்...

மொழிப்போர் ஈகியர் நாள் இன்று – உருவானது எப்படி?

1963ஆம் ஆண்டு திசம்பர் மாதம் எழும்பூர் தொடர்வண்டி நிலையம். காவல் துறை புடை சூழ வருகிறார் முதல்வர் பக்தவச்சலம். கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்த...

அயோத்தி தீர்ப்பு – எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுப்பும் சாட்டையடி கேள்விகள்

அயோத்தி தீர்ப்பு குறித்து எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் எழுதியுள்ள கட்டுரை.... ’அயோத்தி தீர்ப்பால் புதிய அத்தியாயம் எழுதப்பட்டு விட்டதாக’ சொல்கிறார் இந்தியத் தலைமை அமைச்சர் மோடி....

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956 1953ஆம் ஆண்டு ‘விசாலா ஆந்திரா’ கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்...

வள்ளலார் பிறந்த நாள் இன்று – அவர் குறித்த விவாதத்துக்குரிய கட்டுரை

பத்தொன்பதாம் நூற்றாண்டில் (அக்டோபர் 5, 1823 – சனவரி 30, 1874) தமிழ்ச் சமூகத்தில் வாழ்ந்த சிதம்பரம் இராமலிங்கம் எனும் வள்ளலார் குறித்த தொன்மங்கள்...