கட்டுரைகள்
தமிழர்களைத் தமிழர் என்றே அழையுங்கள் – மு.க.ஸ்டாலினுக்கு பெ.மணியரசன் கோரிக்கை
கீழடி நாகரிகம் குறித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் எழுதியுள்ள கட்டுரை... ஐயகோ, இந்தக் கொடுமை இந்தியாவில் வேறு எந்த இனத்திற்காவது உண்டா? சொந்த...
நாம் தமிழர் என பெயர் வைத்த சி.பா.ஆதித்தனார் பிறந்தநாள் இன்று
தமிழர் தந்தை என்றழைக்கப்படும் சி.பா. ஆதித்தனார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர்அருகில் உள்ள காயாமொழி கிராமத்தில் 1905 ம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 27 ஆம்...
ஆகம விதிப்படி பிராமணர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது – உரத்துச் சொன்ன சத்தியவேல் முருகனார்
தமிழ்த்தேசிய ஆன்மிகச் சான்றோர் மு.பெ.சத்தியவேல் முருகனார் 70 ஆம் அகவை நிறைவு பெற்று – 71 ஆம் அகவை தொடங்கும் நாளான 21.09.2019 காரி...
பிராமணர்கள் பெயருக்குப் பின்னால் திராவிடப் பட்டம் – வெளிப்படுத்தும் பெ.மணியரசன்
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்....., சென்னை வீனஸ் காலனியில் உள்ள ஆத்திக சமாசத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் விசயேந்திர சரசுவதி அவர்கள் தலைமையில்...
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் இன்று
பேரறிஞர் அண்ணா என்றழைக்கப்படும் அண்ணாதுரை 15.09.1909 ஆம் நாளன்று காஞ்சிபுரம் நகரில் நடராசன் – பங்காரு அம்மாள் என்னும் வாழ்விணையருக்குப் பிறந்தார். கல்வியில் பேரார்வம்...
தமிழர்களிடம் தெலுங்கர் எதிர்ப்பு மனநிலை அதிகமாக இருப்பது எதனால்?
தமிழர்களிடம் இருக்கும் தெலுங்கர் எதிர்ப்பின் பின்னணி குறித்து தமிழ்த்தேசியப்_பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியிருப்பதாவது...... தமிழின உணர்வாளர்களில் ஒரு சாராரிடம் தெலுங்கர் எதிர்ப்பு இருக்கிறது. அவர்களின்...
சூழலியல் பேரழிவில் நீலகிரி – பாதுகாக்க 15 வழிகள் சொல்லும் த.தே.பே
நீலகிரி மாவட்டம் மிகப்பெரும் சூழலியல் பேரழிவை நோக்கிச் சென்று கொண்டுள்ளது என கூடலூர் சென்று வந்த தமிழ்த்தேசியப் பேரியக்கக்குழு ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில்.... “மலைகளின்...
காஷ்மீர் சிக்கலில் தமிழகத் தலைவர்களின் இரட்டை வேடம் – பெ.மணியரசன்
சம்மு காசுமீர் சிதைப்பும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் என்கிற தலைப்பில் தமிழ்த்தேசிப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் எழுதியுள்ள கட்டுரை....... ஒரு வீதியின் வடகோடி வீட்டில் தீப்பற்றி...
உதவி செய்யப் போய் உள்நுழைந்த கதை – காஷ்மீர் சிக்கல் குறித்த கட்டுரை
காஷ்மீருக்கான சிறப்புரிமையை பாஜக அரசு இரத்து செய்வதாக இன்று அற்வித்துள்ளது. சிறப்புரிமை எப்படி வந்தது? என்பதை விளக்கும் கட்டுரை...... இந்தியா சுதந்திரம் பெற்ற போது,...
கடலில் தூக்கி வீச வேண்டிய “புதிய கல்விக் கொள்கை – 2019” – கி.வெங்கட்ராமன்
“புதிய கல்விக் கொள்கை – 2019” குறித்து கி.வெங்கட்ராமன், (பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்) எழுதியுள்ள கட்டுரை.... ஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி...










