Tag: LTTE
தலைவன் என்றழைக்க தகுதியுடைய ஒரே ஒருவன் மேதகு பிரபாகரன் – சுரேஷ் காமாட்சி
யார் நமக்கான தலைவனாக இருக்க முடியும்? மக்களுக்காக தன்னை இழந்து உன்னதமான பண்பு கொண்டவரை தலைவனாக ஏற்பதுதான் போலியான தலைவர்களைத் துரத்தியடிக்கும். ஆளாளுக்கு தலைவன்...
ஈழத்தின் எந்தத் தலைமுறையாலும் மறக்க முடியாத போராளி திலீபன் – தீபச்செல்வன்
தியாக தீபம் திலீபன் அவர்களின் 30ஆவது ஆண்டு நினைவு நாட்கள் தொடங்கியுள்ளன. இறுதிப் போர்காலத்தில் பிறந்த, எனது மாணவர்கள் சிலரிடம் திலீபன் அவர்களின் புகைப்படத்தைக்...
தமிழகத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் – பெ.மணியரசன் அறிக்கை
முள்ளிவாய்க்கால் எட்டாமாண்டு நினைவு நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்பெ.மணியரசன்,,,, எட்டாண்டுகள் கடந்து விட்டதாக எண்ணத்தில் பதிவில்லை. நேற்று நடந்தது போல் நெஞ்செங்கும் காயங்கள்! முள்ளிவாய்க்கால்...
தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு வணக்க நாள் –19.04.2017
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக 19.03.1988 இருந்து 19.03.1988 வரையிலான சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் (அகிம்சை வழியில்) தொடர்ந்து...
புலிகள் மிகச்சரியாக இருந்திருக்கிறார்கள் என்று இப்போது புரிகிறது – பொ.ஐங்கரநேசன் பேச்சு
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பாகப் பேசுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இவைபற்றி மாகாணசபை உறுப்பினர்கள்...





