Tag: மோடி
மத்திய அமைச்சர் மறைவு – கர்நாடக பாஜகவுக்கு மேலும் ஒரு அதிர்ச்சி
கடந்த 2 மாதங்களாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்று உரம், நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர்...
இலங்கை விவகாரத்தில் மூக்கை மூடிக்கொள்வது ஏன்? – மோடிக்கு நடிகை கஸ்தூரி கேள்வி
இலங்கை நாடாளுமன்றத்தை அடாவடியாக கலைத்து தேர்தலை அறிவித்திருக்கிறார்கள். அதுகுறித்து நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்திருக்கிறார். அதில்.... ராஜபக்ஷேவை இலங்கை மக்களின்மேல் திணிக்க நடக்கும் கூத்தை...
இலங்கையின் தற்போதைய நெருக்கடி குறித்து பழ.நெடுமாறன் அறிக்கை
இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை… இலங்கையில் குடியரசுத் தலைவர் சிறீசேனா அந்நாட்டின் நாடாளுமன்றத்தைக்...
சர்கார் விவகாரம் பெரிதாக்கப்படுவது இதனால்தான்
சர்கார் படத்துக்கெதிராக அதிமுக போராட்டம், சர்கார் படத்தை அதிமுக எதிர்ப்பதற்கு கமல், ரஜினி கண்டனம். சர்கார் படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளை நீக்கி மறுதணிக்கை...
உலகிலேயே உயரமான படேல் சிலையைத் திறந்த பின்னணி என்ன?
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு.... சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை 182 மீட்டர் (597 அடி) உயரத்தில் சுமார் 3000...
ராஜபக்சே பிரதமராக மோடி ஆதரவு – வைகோ சந்தேகம்
சிங்கள பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி ஏற்றிருப்பது தமிழர்களின் நெஞ்சில் பாய்ந்த வேல் என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ...
நள்ளிரவில் சிபிஐ இயக்குநர் மாற்றம் – அதிரவைக்கும் அரசியல் பின்னணி
சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத்துறை இயக்குநர் அலோக்வர்மாவை கட்டாயவிடுப்பில் அனுப்பிவிட்டு நள்ளிரவில் நாகேஷ்வர்ராவ் என்பவர் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன்பின்னணி குறித்து ஆய்வாளர் சுபகுணராஜன் எழுதியுள்ளதாவது.......
காவிரி நதியைத் தனியாரிடம் கொடுக்க புதிய சட்டமா? – மோடிக்கு பெ.மணியரசன் கண்டனம்
காவிரியைத் தனியாரிடம் கொடுக்க புதிய சட்டம் இயற்றுவதா? என்று இந்திய அரசுக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து...
பிரதமர் மோடிக்கு செவிட்டுக்காது – பிரசாந்த்பூஷன் ஆவேசம்
கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும், கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய...
மோடி திருட்டில் ஈடுபட்டுள்ளார் – போட்டுத் தாக்கும் ராகுல்காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தொகுதியான அமேதிக்கு செப்டம்பர் 24 அன்று சென்று இருந்தார். அங்கு ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று ராகுல்...










