Tag: மோசடி
இடைத்தேர்தல்களில் திட்டமிட்டு தோற்றது பாஜக – அகிலேஷ் அதிரடி குற்றச்சாட்டு
பீகார் மாநிலம் பங்கிப்பூர் மற்றும் மபியின் தட்டியா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வியடைந்தது. இந்தநிலையில் உபி தலைநகர் லக்னோவில்...
வாக்கு இயந்திரங்களில் மோசடி என்பதற்கு வலுச்சேர்க்கும் நிகழ்வு – விவரம்
மே 4 ஆம் தேதி வெளியான தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளின்படி,உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் க.சுந்தர் 70,694 வாக்குகள் பெற்ற நிலையில்,அவரைவிட...
இராமர் கோயிலில் காணிக்கை பணம் மோசடி – வெளியான அதிர்ச்சித் தகவல்
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் அமைந்துள்ள இராமர் கோயில் வளாகத்தில் உள்ள 15 கோயில்களில் 44 காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.அவைதவிர,அறக்கட்டளையின் 2 அலுவலகங்களிலும் நன்கொடை வசூலித்து...
அதிர வைக்கும் விஜய்யின் மோசடி உடனே அம்பலப்படுத்திய டிடிவி – மக்கள் அதிர்ச்சி
பெரும்பான்மையை மெய்ப்பிக்கத் தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற நடிகர் விஜய் போராடிக் கொண்டிருக்கிறார்.நேர்வழியில் அது கிடைக்கவில்லை என்றதும் குறுக்குவழியில் சென்று அமமுக சட்டமன்ற...
மோசடி செய்து பிரதமரானார் மோடி – இராகுல் போட்ட அணுகுண்டு
டெல்லியில் நேற்று நடந்த காங்கிரசு சட்ட மாநாட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது... இந்தியாவில் தேர்தல்...
குஜராத்தில் நீட் தேர்வு முறைகேடு உறுதியானது – ஐவர் கைது
மருத்துவப் படிப்புகளில் மாணவ, மாணவிகள் சேர உதவும் நீட் தேர்வு, மே 5 ஆம் தேதி நடைபெற்றது. நீட் தேர்வு நடைபெற்ற தினத்தில் இராஜஸ்தான்...
வாக்கு எண்ணிக்கையில் 140 தொகுதிகளில் மோசடி – கடும் அதிர்ச்சியில் மக்கள்
2024 மக்களவைத் தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 140 மக்களவைத் தொகுதிகளில்...
எந்திரன் பட ஸ்டைலில் மோசடி – சிக்கிய 30 வடக்கன்கள்
சென்னை சுங்கத்துறை வேலைகளுக்கான தேர்வில் மோசடி செய்தோரையும், இதற்குத் துணைபோன அனைவரையும் சிறையில் அடைக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை...
மணப்புரம் ஃபைனான்ஸ் மோசடி – மக்கள் அதிர்ச்சி
மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரிக்குச் சொந்தமான ரூ.143 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல்,...
கல்லால் குழுமம் 400 கோடி மோசடி – இரண்டு பேர் கைது மேலும் இருவர் கைதாக வாய்ப்பு
பல சர்வதேச நாடுகளில் கனிம வள வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் கல்லால் குழும நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சரவணன் பழனியப்பன் மற்றும் விஜய் ஆனந்த் ஆகிய...










