Tag: மறைவு

மறைந்தார் ஈரோடு தமிழன்பன் – அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வு

தமிழ்ப் பெருங்கவி ஈரோடு தமிழன்பன்,நவம்பர் 22,2025 அன்று மறைந்தார். மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்...

வேலுபிரபாகரனின் விடுதலைக் கனவு – இயக்குநர் தங்கம் இரங்கற்குறிப்பு

திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.அவருக்கு வயது 68. ‘நாளைய மனிதன்’, ‘கடவுள்’, ‘புரட்சிக்காரன்’, ‘ராஜாளி’, ‘காதல் கதை’ உள்ளிட்ட படங்களை...

மன்மோகன்சிங் மறைந்தார் – 7 நாள் துக்கம் கடைபிடிக்க அரசு உத்தரவு

முன்​னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பல்வேறு தலைவர்​களும் இரங்கல்...

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைந்தார்

காங்கிரசுக் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் இன்று (டிசம்பர் 14,2024) காலை காலமானார்....

இந்தியா கொண்டாடும் மனிதர் ரத்தன் டாடா – ஏன் தெரியுமா?

டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா (86) காலமானார். மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை...

தமிழீழ விடுதலைக்காக வாழ்க்கையை ஒப்படைத்த ஈழவேந்தன் மறைந்தார் – பெ.மணியரசன் வீரவணக்கம்

ஈக வேந்தனாக வாழ்ந்த ஈழவேந்தன் அவர்கட்கு வீரவணக்கம்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்….. தமிழீழச் சான்றோர்,...

விஜயகாந்த் இரங்கல் செய்தியில் பழ.நெடுமாறன் வெளியிட்ட தகவல்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விஜயகாந்த், நேற்று காலை ஆறு பத்து மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு பிரதமர் மோடி முதலமைச்சர்...

2005 முதல் 2023 வரை – விஜயகாந்த் அரசியல் வரலாறு

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (டிசம்பர் 28,2023 ) காலமானார்.அவருக்கு வயது 71. இன்று...

என்.சங்கரய்யா மறைந்தார் – அவர் வாழ்க்கைச் சுருக்கம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தட் தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். அவருக்கு சளி தொந்தரவு,...

அரசுமரியாதை பள்ளிகள் விடுமுறை – ஆன்மீகப்புரட்சியாளருக்கு நாளை இறுதிச்சடங்கு

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் உள்ளது. இந்த சித்தர் பீடத்தை நிறுவியவர் பங்காரு அடிகளார். இவர், மேல்மருவத்தூரைச் சேர்ந்த விவசாயிகளான கோபால்...