Tag: மதுரை
கள்ளழகர் அருணாசலேஸ்வரர் கண்ணகியால் தேர்தல் தேதி மாற்றப்படுமா?
2019 ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தேதியில் மதுரையில்...
நல்லதிட்டம் தொடங்க வரும் மோடியை திரும்பப்போ என்று சொல்லலாமா? எனக் கேட்பவரா? இதைப் படியுங்கள்:
மோடி தமிழ்நாட்டுக்கு வருவது அரசியல் பிரச்சாரத்துக்கு அல்ல, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட. தமிழ்நாட்டுக்கு நல்லதொரு திட்டத்தைத் துவக்கி வைக்க வருகிறவரை திரும்பிப்போ...
கலைஞர் புகழ் வணக்க நிகழ்வில் பாவலர் அறிவுமதி உரை – முழுமையாக
மதுரையில் கலைஞர் மு.கருணாநிதிக்கு இலக்கியவாதிகள் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆகஸ்ட் 19 அன்று நடைபெற்றது. நிகழ்வில் பாவலர் அறிவுமதி, சா.கந்தசாமி, கலாப்ரியா, எஸ்.ராமகிருஷ்ணன்,...
தமிழவேள் த.வே.உமாமகேசுவரனார் பிறந்தநாள் இன்று
தமிழவேள் த.வே.உமா மகேசுவரனார் பிறந்த நாள் 7.5.1883 முதல், இடை, கடைத் தமிழ்ச்சங்கங்கள் அழிவிற்குப் பின்னர் தமிழ்மொழி தாழ்வு நிலை கண்டது. அன்று தொடங்கி...
சென்னை மதுரையில் கடும் வெயில் சேலத்தில் மழை – கபடி ஆடும் வானிலை
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.... திருத்தணி மற்றும் வேலூரில் 42 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது....
எழுத்தாளர் எஸ்.அர்ஷியா மறைந்தார்
எஸ்.அர்ஷியா ஒரு தமிழக எழுத்தாளர். மதுரை இசுமாயில்புரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் சையத் உசேன் பாஷா. பொருளியல் முதுகலைப் பட்டதாரியான இவர் தராசு வார...
தமிழகத்தில் உருவானது இன்னொரு புதிய கட்சி
அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக் கூறிவரும் டிடிவி தினகரன் அதுவரை தங்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதால் புதிய கட்சியின் பெயரும்,...
பேருந்துக்கட்டண உயர்வும் இலந்தைப்பழப் பாட்டியின் பெருந்தன்மையும் – ஒரு நெகிழ்ச்சிப் பதிவு
மலையளவு உயத்திய பேருந்துக்கட்டணத்தைக் கடுகளவு குறைத்தவுடன் ஊடகங்கள் அடுத்த வேலைகளைப் பார்க்கப் போய்விட்டன. ஆனால் பேருந்துக்கட்டண உயர்வு சாமானிய மக்களை எவ்வளவு கடுமையாகப் பாதித்திருக்கிறது...
நாம்தமிழர்கட்சியின் நற்பணி – அரசுப்பள்ளியைத் தத்தெடுக்கிறது
அரசுப்பள்ளியொன்றைத் தத்தெடுத்து அதற்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து தர முடிவெடுத்திருக்கிறது நாம்தமிழர்கட்சி. இது தொடர்பாக அக்கட்சியின் தென்மண்டலச்செயலாளர் வெளியிட்டுள்ள குறிப்பில்.... மதுரை மாவட்டம்...
மதுரையில் உள்ள ஒரு தெருவுக்கு மாவீரன் திலீபன் பெயர் வந்தது இப்படித்தான்
1987ஆம் ஆண்டு திலீபனின் மரணம் நிகழ்ந்த வேளையில் எனக்கு வயது 18. பனிரெண்டாம் வகுப்பு முடித்த கால கட்டத்தில் தி.மு.க.வில் அடியெடுத்து வைத்தேன். திராவிடர்...










