Tag: பொ.ஐங்கரநேசன்
இலங்கை தேர்தலில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு – மக்கள் வரவேற்பு
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நவம்பர் 14,2024 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மற்றும் தேர்தல் பரப்புரைகள் ஆகியன நடந்து வருகின்றன....
தமிழீழத்தில் விலைபோகாத தமிழர்கள் – அதிபர் தேர்தல் குறித்து ஐங்கரநேசன் அறிக்கை
இலங்கையின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 21,2024 அன்று நடந்தது. இத்தேர்தலில், என்பிபி கட்சியின் அனுர திசநாயக 56.3 இலட்சம் வாக்குகள்...
சிங்கள வேட்பாளர்களை அலற வைக்கும் தமிழ்ப் பொதுவேட்பாளர் – ஐங்கரநேசன் வெளிப்படை
இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்...
சீன அரிசியால் புற்றுநோய் ஆபத்து – தமிழீழ மக்களுக்கு ஐங்கரநேசன் எச்சரிக்கை
சீன அரிசியில் மறைந்திருக்கும் அரசியலைவிட அதில் உறைந்திருக்கும் ஆபத்துகள் அதிகம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக...
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் ஏன்? – ஐங்கரநேசன் விளக்கம்
இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் ஒரு பொதுவேட்பாளரை நிறுத்துகின்ற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இலங்கையில் தமிழர் ஒருவரால் ஒரு போதும் அதிபராக வரமுடியாது என்பது...
கார்த்திகைப் பூவுக்கு அவமானம் ஐங்கரநேசன் ஆவேசம்
டி.எஸ்.ஐ நிறுவனம் கார்த்திகைப்பூ பொறிக்கப்பட்ட காற்செருப்புகளை விற்பனையில் இருந்து மீளப்பெறல் வேண்டும். தமிழ் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியமைக்காக வருத்தமும் தெரிவிக்கவேண்டும் என்று தமிழ்த் தேசியப்...
சூழலைக் கேடாக்கி யாழ்ப்பாணத்தில் சர்வதேச துடுப்பாட்ட மைதானமா? – ஐங்கரநேசன் கடும் எதிர்ப்பு
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை ஆபத்தானது என எச்சரித்துள்ளார். இது...
கார்த்திகைப்பூவுக்குத் தடையா? ஸ்ரீலங்கா அரசு தூக்கியெறிப்படும் – ஐங்கரநேசன் ஆவேசம்
தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்று கார்த்திகைப்பூவின் உருவத்தை உருவாக்கி வைத்திருந்தமையால் மாணவர்கள் சிலரும் கல்லூரி நிர்வாகமும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இது...
தமிழீழத்தில் நடிகைகள் களியாட்டம் திட்டமிடப்பட்ட சதி – ஐங்கரநேசன் ஆவேசம்
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 24) மல்லாகத்தில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்டு அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் ஆற்றிய...
அலுமினியப் பாத்திர சமையலில் உள்ள ஆபத்துகள்
தமிழ் மக்களின் தேசியத் திருநாட்களில் ஒன்றாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் இயற்கையைப் போற்றுகின்ற ஒரு பண்பாட்டுப் பெருவிழாவாகும். தொன்றுதொட்டு இவ்விழாவில் இயற்கைக்கு இசைவான மண்பானைகளிலேயே பொங்கல்...










