Tag: தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்
மே 18 அன்று முள்ளிவாய்க்கால் வாருங்கள் – போராடும் சிங்களர்களுக்கு ஐங்கரநேசன் அழைப்பு
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மே18 இல் முள்ளிவாய்க்கால் வரவேண்டும் என மேதினக்கூட்டத்தில் பொ.ஐங்கரநேசன் அழைப்பு விடுத்துள்ளார். அரசாங்கத்தில் இருந்து ராஜபக்சாக்களை வெளியேறக்கோரி கோட்டா கோ கம...
தமிழீழ மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பயிற்சி – தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் முன்னெடுப்பு
தமிழீழம் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் பசுமை அறிவொளி நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. மாணவர்களுக்குச் சூழல் அறிவைப் புகட்டிச் சூழல் விழிப்புணர்வை...
கொரோனா போன்ற புதிய புதிய கிருமிகள் பரவக் காரணம் இதுதான் – பொ.ஐங்கரநேசன் பேச்சு
தேசியம் என்பது இன்று அரசியல்வாதிகளுக்கு மாத்திரமே உரித்தான ஒரு விடயம்போல ஆகிவிட்டது. அது மக்களுக்கானது. அது ஒரு இனத்தின் தனித்துவமான மொழி, உணவு, உடை,...
யாழ்ப்பாணத்தில் பசுமை அமைதி விருதுகள் விழா
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் 2021 ஆம் ஆண்டுக்கான பசுமை அமைதி விருதுகள் வழங்கும் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.01.2022) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் மிகச்சிறப்பாக...
விடுதலைப்புலிகள் தமிழர்களின் பிரதிநிதி என உரத்துப் பேசிய பேராயர் – ததேபசுமை இயக்கம் இரங்கல்
உலகெங்கும் மனித உரிமைகளை வலியுறுத்தியும் நிறவெறிக்கு எதிராகவும் போராடி வந்தவருமான நோபல் பரிசு பெற்ற தென் ஆபிரிக்காவின் அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு...
தமிழீழ மக்களைப் பகடைக் காய்களாக்கும் சீனா இந்தியா அமெரிக்கா – பொ.ஐங்கரநேசன் அதிர்ச்சித் தகவல்
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் நடத்திய சமகால அரசியல் உரையரங்கு ஞாயிற்றுக்கிழமை (26.12.2021) நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது. இவ்வுரையரங்கில் “தமிழர் தாயக அபிவிருத்தியில்...
சுனாமி எனும் ஆழிப்பேரலையின் 17 ஆம் ஆண்டு நினைவு – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை
பதினேழு வருடங்களுக்கு முன்னால், 2004 டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திரக் கரையோர நாடுகளைக் கடற்கோள் சூழ்ந்ததில் இரண்டரை இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருந்தனர்....
நல்லூர் கிட்டு பூங்காவில் கார்த்திகை வாசம் – இந்தியத்தூதர் பங்கேற்பு
தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் கார்த்திகை வாசம். நல்லூர் கிட்டு பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி நேற்று ஆரம்பம். தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை...
மாவீரர் நாளை மாற்ற முயல்வதா? – பொ.ஐங்கரநேசன் கண்டனம்
மாவீரர்களின் நினைவுநாளை ஆயர்மன்றம் மாற்றியமைப்பது துயிலுமில்லங்களைப் படையினர் தகர்த்தமைக்கு ஒப்பானது இலங்கை இராணுவம் யுத்தம் முடிந்த கையோடு மாவீரர் துயிலும் இல்லங்களை இருந்த சுவடே...
யாழ்ப்பாணம் ஆரியகுளத்தில் சிங்கள பிக்குவின் நாட்டாண்மை – பொ.ஐங்கரநேசன் கண்டனம்
யாழ்ப்பாணம் மாநகரசபையால் ஆரிய குளத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்திப் பணிகளில் நாகவிகாரை ஆரம்பம் முதலே தலையீடு செய்து வருகிறது. குளத்தின் நடுவே தியான மண்டபம் அமைக்க...










