Tag: தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்
காற்று மாசை தோற்கடிப்போம் – ஜூன் 5 சுற்றுச்சூழல் நாள் பொ.ஐங்கரநேசன் உரை
யாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரியில் செவ்வாய்க் கிழமை (04.06.2019) முதல்வர் சி.கிருபாகரன் தலைமையில் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு...
இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய் – சுனாமி நினைவு அறிக்கை
டிசம்பர் 26 கடற்கோள் நினைவு நாளையொட்டி தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புயலும்...
போருக்குப் பிறகு தமிழீழத்தில் 2 இலட்சம் ஏக்கரை ஆக்கிரமித்த சிங்கள அரசு
கொடூரமான முறையில் ஆயுதரீதியாக முன்னெடுத்த யுத்தத்தை நிறுத்திக்கொண்ட சிங்கள அரசு இப்போது யுத்தத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சூழல் பாதுகாப்பு என்ற போர்வையில்...
தமிழீழ விடுதலைப் போராட்டம் முடியவில்லை – பொ.ஐங்கரநேசன் அதிரடிப் பேச்சு
நாம் முன்னெடுத்த ஆயுதப்போராட்டம் ஒடுக்கப்பட்டாலும், எமது தேசிய விடுதலைப் போராட்டம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இந்த நிலையில், எந்தப் படையினருக்கு எதிராக நாங்கள் ஆயுதம்...




