Tag: தமிழீழம்

இலங்கை பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு மரியாதை செய்த கஜேந்திரகுமார்

இலங்கையில் இராஜபக்சே சகோதரர்கள் ஆட்சியில் தமிழீழத்தில் கூட மாவீரர்கள் நினைவுகளைக் கடைபிடிக்கத் தடை விதித்து வருகின்றனர். இந்நிலையில், கொழும்பிலுள்ள பாராளுமன்றத்துக்குள்ளேயே மாவீரர்களின் தியாகங்களுக்குத் தலை...

3 நாட்களுக்குள் வெளியேறாவிட்டால் கொலை – தமிழ் விவசாயிகளை மிரட்டும் சிங்களர்கள்

தமிழீழப்பகுதியான மட்டக்களப்பில் தமிழ்ப் பண்ணையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு கஜேந்திரகுமார் அவசர கடிதம் எழுதியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தைமடு பெரியமாதவனை பகுதியில் அமைந்துள்ள...

தமிழீழப் பகுதிகளில் புதியபெயரில் சிங்களக் குடியேற்றம் – பொ.ஐங்கரநேசன் எச்சரிக்கை

தொழில் முனைவோருக்குக் காணிகள் பகிர்ந்தளிப்பு தமிழ்த்தரப்பு சுதாகரிக்காவிடின் நிலம் பறிபோகும் அபாயம்! பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை இளம் தொழில்முனைவோர்களுக்கு ஒரு இலட்சம் காணித் துண்டுகளைப்...

தமிழர்களுக்கு உரிமை தரவில்லையெனில் மொத்த இலங்கைக்கும் ஆபத்து – ஐங்கரநேசன் எச்சரிக்கை

20 ஆவது திருத்தத்தை வரமாகப் பெற்றிருக்கும் ஜனாதிபதி அதைத் தமிழ் மக்களின் சாபமாக்கினால் கடைசியில் அது நாட்டுக்கே சாபமாகி விடும் தமிழ்த் தேசியப் பசுமை...

சர்வாதிகாரம் – ஜெயவர்த்தனா போல் இராஜபக்சே சகோதரர்களும் தோல்வியடைவர்

இலங்கையில் கோத்தபய இராஜபக்சே அதிபராகவும் அவருடைய அண்ணன் மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் இருக்கிறார்கள். இலங்கை அதிபருக்கு வானளாவிய அதிகாரம் கொடுக்கும் வகையில் அரசியல் சட்டத்தைத்...

நச்சுப்பாம்பு இராஜபக்சேவுக்குப் பால் வார்க்காதீர் – இந்திய அரசுக்கு பழ.நெடுமாறன் எச்சரிக்கை

எங்கள் உள் விவகாரத்தில் தலையிட இந்தியாவுக்குத் தகுதி கிடையாது என்று சிங்கள அமைச்சரின் பேச்சு குறித்து தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள...

மோடியை அவமதித்தார் இராஜபக்சே – இந்தியா என்ன செய்யப்போகிறது? இராமதாசு கேள்வி

ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் - இந்திய நிலைப்பாட்டை ஏற்க மறுக்கும் ராஜபக்சே: மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?என்று கேட்டு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை...

திலீபன் நினைவேந்தல் கண்டு பயப்படுவது ஏன்? – இராஜபக்சேவுக்கு கஜேந்திரகுமார் கேள்வி

செப்டெம்பர் 26 ஆம் தேதி தியாக தீபம் திலீபன் நினைவுநாள்.ஆண்டுதோறும் அந்நாளை தமிழீழ மக்கள் நினைவு கூர்ந்து கண்ணீர்விட்டு வருகிறார்கள். இவ்வாண்டு திலீபன் நினைவேந்தலுக்கு...

செப்டெம்பர் 26 உண்ணாவிரதம் இருப்போம் – உலகத்தமிழர்களுக்கு சீமான் அழைப்பு

இந்திய அரசிடம் ஐந்து கோரிக்கைகள் வைத்து சொட்டு நீரும் அருந்தாமல் உண்ணாதிருந்து உயிர் நீத்த தியாக தீபம் திலீபன் நினைவுநாள் செப்டெம்பர் 26 ஆம்...

லடாக்கில் மட்டுமல்ல தெற்கிலும் சீனாவால் இந்தியாவுக்குப் பெரும் ஆபத்து – சான்றுகளுடன் விளக்கும் பழ.நெடுமாறன்

வடக்கில் இந்திய எல்லையான லடாக் பகுதியில் சீனாவின் அத்துமீறல்களை இந்தியா எதிர்கொள்கிறது. அதேநேரம் இந்தியாவின் தெற்கெல்லையிலும் சீனா அழுத்தமாகக் காலூன்றி வருகிறது. இதனால் இந்தியாவுக்குப்...