Tag: தமிழீழம்
தமிழீழத் தேசியக் கவி புதுவை இரத்தினதுரை என்னவானார்?
தமிழீழத் தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களின் பிறந்தநாள் இன்று. அதையொட்டி, தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவர் பொ.ஐங்கரநேசனின் உணர்வுப் பதிவு.... என் மனதில்...
தமிழகமெங்கும் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2020
தமிழீழ விடுதலைக்காக தன்னுயிரை ஈந்த விடுதலைப் போராட்ட ஈகியரான மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாள், “தமிழீழ தேசிய மாவீரர் நாள் - நவம்பர் 27”!...
தமிழீழப் போர் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர்நாள் செய்தி
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனது மாவீரர் நாள் செய்தி,,,,, இன்று தேசிய மாவீரர் நாள். இது தமிழீழத் தேச அரசினது உருவாக்கத்துக்காகத் தமது...
மாவீரர் சிந்திய குருதி! ஈழம் மீட்பது உறுதி! – சீமான் அறிக்கை
மாவீரர் நாள் 2020 - நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...... என் தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்....
தமிழீழம் அமைந்தே தீரும் – மாவீரர் நாளில் வைகோ உறுதி
நவம்பர் 27. மாவீரர் நாளை ஒட்டி, மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தமது இல்லத்தில் தமிழ் ஈழம் அமையக் களத்தில் உயிர்க் கொடை ஈந்த...
மாவீரர் நோக்கத்தை நிறைவேற்றுவோம் – மருத்துவர் இராமதாசு உறுதி
மாவீரர் நாள் என்பது லெப்டினன்ட் சங்கரின் (சத்தியநாதன்) நினைவுநாள். தமிழீழத்தில் இலங்கை இராணுவத்துடன் நடைபெற்ற சண்டையில் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக தமிழகம் கொண்டுவரப்பட்டு,அவரை பிழைக்க வைக்க...
தியாகசீலர்கள் நினைவாக சுடரேற்றி மரம் நடுவோம் – பொ.ஐங்கரநேசனின் மாவீரர் நாள் அறிக்கை
மாவீரர்களுக்காகக் கண்ணீர் சொரியும் இக்கார்த்திகை மாதம் வானம் மழைநீர் சொரியும் மாதமுமாக இருப்பதால் மண்காத்த மாவீரர்கள் நினைவாக சூழல் காக்கும் மரங்களையும் நாட்டுவோம். இந்த...
உலகம் வியந்த உன்னதப் போராளி – தொல்திருமாவளவன் புகழாரம்
தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் 66 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துத்...
நவம்பர் 27 மாவீரர் நாள் – பழ.நெடுமாறன் முக்கிய செய்தி
துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின்...
இலங்கையில் இனப்படுகொலை நடந்தது – ஒபாமா புத்தகத்தில் அழுத்தமான பதிவு
நவம்பர் 17 ஆம் தேதி அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் "உறுதியளிக்கப்பட்ட நிலம்" (A Promised Land’) என்னும் தனது நினைவுத் தொகுப்பு...










