Tag: தஞ்சாவூர்

ஜோதிகாவுக்கு நன்றி – மகிழும் தஞ்சை மக்கள்

அண்மையில் நடைபெற்ற திரைப்பட விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, “தஞ்சை பெரிய கோயில் கட்டடுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா?...

குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து பழ.நெடுமாறன் கருத்து

குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தஞ்சாவூர் ஆட்டுமந்தை தெரு அத்தர் பள்ளிவாசல் முன், தொடர்ந்து எட்டாவது நாளாக தொடர் முழக்கப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது....

மைல் கற்களில் தூய தமிழ் எண்கள் – தஞ்சையில் கண்டறிந்த ஆச்சரியம்

திருச்சி-தஞ்சாவூர் தேசியநெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி யில் பயணியர் விடுதியின் சுற்றுச்சுவர் அருகே தமிழ் எண்களுடன் கூடிய 2 மைல் கற்கள் இருப்பதாக புதுக்கோட்டை மாவட்டம் குரும்பூண்டியைச்...

சசிகலா வீட்டை இடிக்க முடிவு – தமிழக அரசு நடவடிக்கையால் பரபரப்பு

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவுக்கு சென்னை மற்றும் தஞ்சையில் சொந்தமாக வீடுகள் உள்ளன. தஞ்சை மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி சாலையில் 10,500 சதுர...

சிசிடிவி வைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது – சீமான் கோபம்

நாம் தமிழர் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சை நாஞ்சிக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (நவம்பர் 2) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நாம்...

தமிழகத்துக்குக் கேடு செய்யும் மோடிக்கு எதிராகப் போராட்டம் – காவிரி உரிமை மீட்புக் குழு

காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம் 05.12.2018 காலை தஞ்சை – பெசண்ட் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். அக்கூட்டத்தில்,...

அடித்தவனைக் கண்டுபிடிக்க முடியாதவர்கள் ஆர்ப்பாட்டத்துக்கு தடை விதிக்கிறார்கள் – ஈரோட்டில் கொதிப்பு

தமிழ்தேசியப்பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மீதும் மற்றும் அவருடன் சென்ற சீனு என்பவர் மீதும் கடந்த 10ஆம்தேதி தஞ்சை காவேரி நகர் பகுதியில் அடையாளம் தெரியாத...

என் விசயத்தில் தமிழக முதல்வர் விவரப்பிழை – பெ.மணியரசன் பதிலடி

ஜூன் 10 அன்று தஞ்சாவூரில் மர்ம நபர்களால் பெ.மணியரசன் தாக்கப்பட்டார். அதுகுறித்து நேற்று சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்தார். அதற்கு,என்னைத் தாக்கியவர்கள் குறித்து...

பெ.மணியரசன் மீது தாக்குதல் – சீமான் கடும் கண்டனம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அவர்கள் தஞ்சையில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். சற்று முன் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகே காவேரி நகர் பகுதியில்...

பெ.மணியரசன் மீது கொடூர தாக்குதல் – தஞ்சையில் பரபரப்பு

தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜூன் 11 அன்று சென்னையில் வழக்கு ஒன்றிற்காக நீதிமன்றத்துக்குச் செல்வதற்காக தஞ்சாவூரிலிருந்து ஜூன்...