Tag: சீமான்
கேலிக்கூத்து அற்பத்தனம் குரூரத்தின் உச்சம் – சீமான் சீற்றம்
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவேட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்....
தமிழ்க்கடவுளை திருடும் தெலுங்கு திரைப்படம் – சீமான் கண்டனம்
தமிழ் இறையோன்,எங்களின் முப்பாட்டன் முருகப்பெருமான் வரலாற்றைத் திரித்து,தமிழர்களை இழிவுபடுத்தினால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என சீமான் எச்சரித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... தமிழ்...
சிங்கள அரசின் ஏக்கியராச்சிய வை அனுமதிக்கவே மாட்டோம் – சீமான் உறுதி
யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசியப் பேரவையின் தூதுக்குழுவினர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை 04.07.2026 அன்று...
கர்நாடக துணைமுதல்வரின் பேச்சு அடாவடி ஆணவம் – சீமான் கண்டனம்
மேகதாதுவில் கர்நாடக அரசு அணைகட்ட முயற்சிப்பதா? காவிரியில் தமிழர்களுக்கு உரிமை இல்லையா? என்று சீமான் கேள்வியெழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... காவிரியாற்றின்...
அவசரகதி அனுமதி யாரை திருப்திபடுத்த? யாருக்கு நன்றிக்கடன்? – சீமான் கேள்வி
அரசு மருத்துவமனைகளைத் தரம் உயர்த்துவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, மருத்துவத்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பதா? என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கேட்டுள்ளார். அவர் நேற்று...
சிங்களக் கைக்கூலி யாழ்ப்பாணம் அர்ச்சுனா – பெ.மணியரசன் ஆவேசம்
செந்தமிழன் சீமானை சுட்டுக் கொல்வதாகப் பேசிய யாழ்ப்பாணம் அருச்சுனா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக...
சீமானிடம் மன்னிப்பு கேள் அர்ச்சுனா – வெகுண்ட வேல்முருகன்
சீமான் குறித்து அநாகரிகமாகப் பேசும் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்சசுனாவை கண்டித்து தவாக தலைவர் தி.வேல்முருகன் அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன்விவரம்….. இராமநாதன் அர்ச்சுனாவே...
அழையா விருந்தாளி அர்ச்சுனா சிங்கள சதியாளர் – அதிர்ச்சி தகவல்
தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று வெளியிட்டிருக்கும் சமுகவலைதளப் பதிவில்... இலங்கை நாடாளுமன்ற எம்.பி திரு.இராமநாதன் அர்ச்சுனா அவர்களை...
மே18 தமிழின எழுச்சி நாள் விழுவதெல்லாம் அழுவதற்கல்ல மீண்டெழுவதற்கே – சீமான் அழைப்பு
மே-18, தமிழ்ப்பேரின எழுச்சி நாள்: விழுவதெல்லாம் அழுவதற்கல்ல; மீண்டெழுவதற்கே என்கிறார் சீமான். அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை... உலகெங்கும் வாழும் தாய்த்தமிழ் உறவுகளுக்கு, அன்பு வணக்கம்!...
விஜய்க்கு சீமான் கொடுத்த புத்தகம் சொல்லும் செய்தி என்ன?
நேற்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்தார் விஜய். அச்சந்திப்பின்போது சீமான், விஜய்க்கு ‘வையத் தலைமை கொள்’ என்ற நூலைப்...










