Tag: சந்திரபாபு
மோடி ஆட்சியைக் கவிழ்க்க சந்திரபாபு தயார் – புதிய தகவல்
தமிழ்நாடு காங்கிரசுக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது.... சனநாயகக் கடமையை ஆற்றிய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றி.ஒன்றியத்தில் பாஜக...
இராகுல் காந்தி சந்திரபாபு தொடர்பு – தில்லி அரசியலில் பரபரப்பு
காங்கிரசு தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தி, வாக்குத் திருட்டு மற்றும் பீகார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் மீது...
பாஜக அரசின் திட்டத்துக்கு சந்திரபாபு எழுத்துப்பூர்வ எதிர்ப்பு – தில்லி பரபரப்பு
பீகார் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை...
தமிழ்நாடு கல்வித்திட்டம் சிறப்பாக உள்ளது – சந்திரபாபு பாராட்டு மோடி அதிர்ச்சி
தில்லியில் இருக்கும் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு, நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை விசயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன கருத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக, குடும்பக்...
மு.க.ஸ்டாலின் கருத்துக்கு சந்திரபாபு ஆதரவு – பாஜக அதிர்ச்சி
இந்திய ஒன்றிய அளவில் மேற்கொள்ளப்படும் நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு நடவடிக்கையினால் தமிழ்நாட்டிற்கு ஏற்படப்போகும் பேராபத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...
திருப்பதியில் ஆறுபேர் பலி – அமித்ஷா காலில் விழுந்தார் சந்திரபாபு?
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அண்மையில் தீ விபத்து நடந்தது. திருப்பதி லட்டு விற்ப்னை மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து மற்றும் கூட்டநெரிசலில் 6 பேர்...
31 பேரில் முதல்வர் சந்திரபாபு நாயுடு – எதில் தெரியுமா?
இந்திய ஒன்றியத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 31 முதலமைச்சர்கள் உள்ளனர். இதில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா, டெல்லி முதலமைச்சர் அடிசி ஆகியோர் மட்டுமே...
தெலுங்கு தேசம் பாஜக மோதல் முற்றுகிறது – ஆட்சிகளுக்கு ஆபத்து
ஆந்திராவில் சந்திரபாபு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.அவருடைய ஆட்சியில் கூட்டணிக்கட்சித் தலைவரான பவன் கல்யாண் துணை முதலமைச்சர் பொறுப்பில் இருக்கிறார்.அவர், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை,...
சந்திரபாபுவுக்கு வந்த திடீர் சோதனை – பாஜக சூழ்ச்சியா?
ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் வினுகொண்டாவில்,ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக் கட்சி இளைஞரணித் தலைவர் ரஷீத் நேற்று முன்தினம் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.அவருடைய குடும்பத்தினரை நேற்று...
மைத்துனி மூலம் வந்த சமாதானத் தூது – சந்திரபாபு ஏற்பாரா?
18 ஆவது மக்களவைத் தேர்தலில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அந்தக் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. கூட்டணிக் கட்சிகளான தெலுங்கு தேசத்தின்...










