Tag: கோத்தபய

ராஜபக்சே தூண்டிவிட்ட வன்முறை அவர் வீட்டையே எரித்தது – அவரைக் கைது செய்யக் கோரிக்கை

அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்ததால்,சிங்கள அரசுக்கு எதிராக சிங்களப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். குறிப்பாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும்...

சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் – சிங்கள அரசு முடிவால் சர்ச்சை

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப் படும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பிப்ரவரி 4...

முஸ்லிம்களுக்கு எதிராக புதிய சட்டம் – சிங்கள அரசு முயற்சியால் பரபரப்பு

இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசரச் சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. அப்போது...

ராஜபக்சே தம்பி வெற்றியால் வரும் ஆபத்துகள் – பட்டியலிடும் பெ.மணியரசன்

கோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... கடந்த 16.11.2019 அன்று நடந்த இலங்கை...