Tag: காவல்துறை
சாத்தான்குளம் நிகழ்வு அரசின் தவறல்ல – பாரதிராஜாவின் கருத்தால் சர்ச்சை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் காவல்துறையினர், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக்...
தூத்துக்குடிப் படுகொலைகள் – சீமான் கடும் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் அலைபேசி கடை வைத்து நடத்தி வந்த ஜெயராசு...
ஈழத்தமிழர்கள் மீது காவல்துறை கொடூர தாக்குதல் – சீமான் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,.... திருச்சி மத்திய சிறை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் ஈழத்தமிழ்ச் சொந்தங்கள் 31...
பேச்சுக்காக நடிகர் சிவக்குமார் மீது வழக்குப்பதிவு – பேச்சு விவரம்
திருப்பதி ஏழுமலையான் கோயில்குறித்து அவதூறு பேசியதாக நடிகர் சிவக்குமார் மீது திருமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஓர் அறிக்கையில்...
கொரோனா நோய்த்தடுப்பு வீரர்களுக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ 50 இலட்சம் இழப்பீடு – முதல்வர் அறிவிப்பு
கொரோனா நோய்த் தடுப்புப் பணியில் முன்வரிசைப் படைவீரர்களான மருத்துவர்கள், மருத்துவத்துறை ஊழியர்கள், காவல்துறை, அரசு, உள்ளாட்சி அமைப்பின் பணியாளர்கள் ஆகியோருக்கு உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.50...
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளருக்கு காவல்துறையால் நேர்ந்த அவமானம்
சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சோ.தர்மன், கொரோனா ஊரடங்கு காலத்தில் காவல்துறையால் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். அது குறித்த அவருடைய பதிவு..... நேற்று சாயங்காலம் இலேசான...
கண்மூடித்தனமாக மக்களைத் தாக்குவதா? – காவல்துறைக்கு சீமான் கண்டனம்
நெருக்கடி காலக்கட்டத்தில் தமிழக காவல்துறை மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,,, கொரோனோ கொடிய நுண்ணியிரித்...
ஐதராபாத் காவல்துறையின் செயலை மக்கள் கொண்டாடுவது ஏன்? – சுபவீ விளக்கம்
ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களை காவல்துறை சுட்டுக்கொன்றது. இது தொடர்பாக திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன்...
பேரறிவாளன் இல்ல திருமணம்
பேரறிவாளன் இல்லத் திருமணம் குயில்தாசன் - அற்புதம் அம்மாள் ஆகியோரின் பெயர்த்தியும், வே.இராசா - அ.ஞா. அன்புமணி ஆகியோர் புதல்வியுமாகிய அ.இரா. செவ்வை -...
விவசாயிகள் மீது வழக்கா? – பல்லடம் காவல்துறைக்கு ஏர்முனை கண்டனம்
ஏர்முனை இளைஞர் அணி தலைவர் என்.எஸ்.பி.வெற்றி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் உயர்மின் கோபுரங்களுக்கு எதிராகப் போராடிய கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர்...










