Tag: காவல்துறை
தலைமறைவான முன்னாள் அமைச்சர் – வெளிக்கொணர காவல்துறை செய்யும் முயற்சி
அரசாங்க வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் இராஜேந்திர பாலாஜியின் சகோதரி மகன்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை...
தமிழ்நாடு காவல்துறைத் தலைவராகப் பொறுப்பேற்கும் சைலேந்திரபாபு வாழ்க்கைப் பாதை
தமிழகக் காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக டிஜிபியாக திரிபாதி உள்ளார். இவர், 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம்...
சாத்தான்குளம் கொடூரத்தின் முதலாமாண்டில் மீண்டும் ஒரு மரணம் – டிடிவி.தினகரன் வேதனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நேற்று (ஜூன் 22) ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் வந்த முருகேசன் என்ற மது அருந்திய நபரை, காவல்...
காவல்துறையை விட்டு இரசிகர்களை விரட்டிய விஜய் – பிறந்தநாளில் சம்பவம்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய். அவர், இன்று தனது 47 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் தற்போது நடித்துவரும்...
காவல்துறையில் தமிழ்வழியில் பயின்றவர்களுக்கு இடஒதுக்கீடு – உறுதிப்படுத்த சீமான் கோரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது....., தமிழகக் காவல் துணை ஆய்வாளர் பணியிடங்களுக்கான 969 காலியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில்...
திருச்சியில் மசூதி இடிப்பு – சீமான் கடும் கண்டனம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, திருச்சி – சென்னை நெடுஞ்சாலை, திருவானைக்கோயில் அருகே திருவரங்கம் பாலத்தின் கீழ்ப்பகுதியில்...
சுரேஷ் ரெய்னாவின் அடுத்த ஆட்டம் தொடங்கியது
இந்திய மட்டைப்பந்து வீரர் சுரேஷ் ரெய்னா இன்று (செப்டம்பர் 18, 2020) ஸ்ரீநகரில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறைத்தலைவர் தில்பாக் சிங்கை சந்தித்தார். உள்ளூர் காஷ்மீர் இளைஞர்களின்...
கறுப்பர் கூட்டம் கைது – மே 17 இயக்கம் கண்டனம்
கறுப்பர் கூட்டம் என்ற யூ டியூப் சேனல் ஒன்றில் கந்த சஷ்டி கவசம் குறித்து வெளியான பதிவு இந்து மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதாக தமிழக...
ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்ட சாது – உபி என்கவுண்டர் குறித்து விமர்சனம்
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவரைக் கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த 2 ஆம்...
ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிசுக்கு தடை விதிக்க மறுப்பது ஏன்? – சீமான் கேள்வி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, சாத்தான்குளம் வணிகர்களது படுகொலைக்குப் பிறகு, தமிழகக் காவல்துறையினர் இதுநாள் வரை...










