Tag: ஒன்றிய அரசு

தொலைந்த கைபேசியைக் கண்டுபிடிக்க புதியவசதி – ஒன்றிய அரசு செயலாக்கம்

தொலைந்த மற்றும் திருடப்பட்ட கைபேசிகளை மீட்பது பெரிய சிக்கல். இப்போது அதை எளிதாக்கவுள்ளது ஒன்றிய அரசு. திருடப்பட்ட, தொலைந்த கைபேசிகளை மீட்க புதிய வசதியை...

ஆளுநருக்கு ஆணி அடித்த தமிழ்நாடு அரசு – அரண்டுபோன ஒன்றிய அரசு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவி,ஏப்ரல் 6 ஆம் தேதி இந்திய குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுடன் "எண்ணித் துணிக" என்று...

ஒன்றிய அரசு அறிவிப்பு – தமிழ்நாட்டுக்குக் கிடைத்த வெற்றி

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டது. இது...

எக்காரணம் கொண்டும் அனுமதி கிடையாது – மு.க.ஸ்டாலின் உறுதி

காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. இது...

சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும் – இரா.முத்தரசன் கோரிக்கை

தனியார் நிறுவனங்கள் ஆண்டுக்கு இருமுறை கட்டணங்களை உயர்த்தி சட்டபூர்வமாக கொள்ளையடிக்க பாஜக ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையம் பச்சைக் கொடி காட்டியுள்ளது...

இணையதள சூதாட்டத் தடைச் சட்டம் மாநில அரசு கொண்டுவரலாம் ஆனால்.. – ஒன்றிய அமைச்சர் பதிலால் குழப்பம்

தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இணையதள ரம்மி தடை மற்றும் இணையதள விளையாட்டுகள் முறைப்படுத்தும் சட்ட முன்வடிவை 139 நாட்களுக்குப் பிறகு மார்ச் 8,2023 அன்று...

தங்க நகைகள் விற்க புதியவிதிமுறை – ஒன்றிய அரசு அதிரடி

மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஹால்மார்க் எண் பொறிக்கப்படாத தங்க நகைகளை விற்பனை செய்யவதற்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. தங்க நகைகள்...

சமையல் எரிவாயு விலை மேலும் உயர்வு – மக்கள் கொதிப்பு

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 1068.50 ரூபாய்க்கு விற்பனை செய்ய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் வீட்டு உபயோக...

ஒன்றிய அரசின்செயல் – எம் யூ ஜே கடும்கண்டனம்

பிபிசி (BBCWorld) நிறுவனத்தின் டெல்லி, மும்பை அலுவலகங்களில் நடைபெறும் வருமான வரி சோதனைக்கு சென்னை பத்திரிக்கையாளர் யூனியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக...

ஆதார் அட்டை குறித்த ஒன்றிய அரசின் புதிய உத்தரவு

ஆதார் ஆவணங்களை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் வங்கிக் கணக்கு உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதார்...