Tag: உத்தரபிரதேசம்
உபியை நடுங்க வைத்த விவசாயிகள் ஒன்றுகூடல் – பாஜக எம்.பி வருண்காந்தி ஆதரவால் பரபரப்பு
ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, கடந்த 9 மாதங்களாக உத்தரப்பிரதேசம், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு...
கொரோனா தடுப்பூசிக்குப் பதிலாக நாய்க்கடி தடுப்பூசி – உபியில் பரபரப்பு
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லியில் உள்ள கந்தலா சமூக சுகாதார மையத்திற்கு சில பெண்கள் சென்றிருந்தனர். அவர்களுக்கு, கொரோனா தடுப்பூசிக்குப்...
வேளாண்சட்டங்களுக்கு எதிர்ப்பு – உ.பி பாசக பெண் தலைவர் பதவிவிலகல்
பாசக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டம் 2020 விவசாயிகளுக்கு எதிரானது எனக் கூறி விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் பல...
உபி கொடூரக் குற்றவாளிகளுக்கு பாஜக தலைவர் ஆதரவு – பழ.நெடுமாறன் கண்டனம்
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். அதை மறைப்பதற்காக குடும்பத்தின்ருக்குக் கூடத் தெரியாமல்...
கொரோனா பரப்பியதாக கனிமொழி மீது வழக்கு
உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் மனிஷா பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இச் சம்பவத்துக்கு நீதி...
பிரியங்காகாந்தியின் உடையைப் பிடித்து இழுத்ததை ஒப்புக்கொண்ட காவல்துறை – மக்கள் கோபம்
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண் மனிஷா பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின்...
ராகுல் பிரியங்காவின் துணிச்சல் பயணம் – மோடி யோகிக்கு நெருக்கடி
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா பாலியல்வன்முறை செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் உடலை அவரது பெற்றோரின் ஒப்புதல்...
கொரோனா பரப்பி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல்காந்தி மீது வழக்கு – மக்கள் அதிர்ச்சி
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. பலாத்காரம்...
ராகுலைக் கீழே தள்ளிவிட்ட காவல்துறை – தலைவர்கள் கண்டனம் உபி அரசுக்குப் பின்னடைவு
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14...
பாபர் மசூதி வழக்கில் அத்வானி உள்ளிட்டோர் விடுவிக்கப்படக் காரணம் என்ன?
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்திருந்த பாபர் மசூதியை 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி கரசேவகர்கள் இடித்துத் தள்ளினர்.இது பெரும் அதிர்வுகளை...










