Tag: அதிமுக

பெண் நிருபரிடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர்

மார்ச் 15,2018 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு வெளியே...

தமிழகத்தில் உருவானது இன்னொரு புதிய கட்சி

அதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக் கூறிவரும் டிடிவி தினகரன் அதுவரை தங்களுக்கு ஓர் அடையாளம் வேண்டும் என்பதால் புதிய கட்சியின் பெயரும்,...

டெல்லியில் ஒருங்கிணைந்து போராடிய திமுக அதிமுக – பாஜக அதிர்ச்சி

தமிழகம், கர்நாடகம் இடையிலான காவிரி நிதி நீர் பங்கீட்டு வழக்கை விசாரணை செய்த உச்ச நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது....

காவிரிக்கான அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் என்ன நடந்தது?

காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்,பிப்ரவரி...

திருப்பூரில் பாஸ்போர்ட் சேவை மையம் – சாதித்த சத்யபாமா எம்.பி

திருப்பூர் எம்.பிக்கு மாண்புமிகு மத்திய வெளியுறவு துறை அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் 1 பிப்ரவரி 2018 ஆம் தேதியிட்ட கடித்த்தின் விவரம்....

தில்லி தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றுவதா? – எடப்பாடி அரசுக்கு கண்டனம்

தமிழ்நாடு இல்லத்தின் பெயரை மாற்றும் தமிழ்நாட்டு அரசின் முடிவுக்குத் தன்னாட்சித் தமிழகம் கடும் கண்டனம். சென்னை. பிப்ரவரி 3,. 2018 புது தில்லியில் உள்ள...

குற்றவாளியுடன் விருந்து சாப்பிடுவதா? – இபிஎஸ்,ஓபிஎஸுக்கு இராமதாசு கண்டனம்

மருத்துவர் இராமதாசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... மதுரையில் நடைபெற்ற கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் இல்ல காதணி விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,...

நாம்தமிழர் கட்சிப் பெண் மது கடத்தினாரா? – விளக்க அறிக்கை

நேற்று பாண்டிச்சேரியில் இருந்து மதுபாட்டில்களைக் கடத்தி வரும் பொழுது அனுசூயா என்ற பெண் பிடிப்பட்ட செய்தி நேற்று சில ஊடகங்களில் வந்தது. அவர் இம்மாவட்டத்தின்...

நக்கீரன் கோபால் தம் தம்பிகளைக் காப்பாற்ற செய்த வரலாற்றுநிகழ்வு

நக்கீரன் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் சிவசுப்பிரமணியன் எழுதியிருக்கும்,நக்கீரன் நடத்திய தர்மயுத்தம் என்கிற நூலுக்கு சட்டப்போராளி ப.பா.மோகன் எழுதியுள்ள அடர்த்தியான முன்னுரை..... “நக்கீரன் நடத்திய தர்மயுத்தம்.”...

எடப்பாடிக்கு சீமான் நன்றி சொன்னது எதற்காக?

சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ளவர்களைச் சிறைத்துறை விதிகளுக்குட்பட்டு விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்திருப்பதை முழு மனதோடு...