Tag: ராகுல்காந்தி
சோனியாகாந்தி பிரியங்கா காந்தி ராஜினாமா? – காங்கிரசு செயற்குழுக்கூட்டத்தில் பரபரப்பு
அண்மையில் நடந்து முடிந்த உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தது....
காங்கிரஸுக்கு தெரிந்தது மோடிக்கு தெரியாதா? ராகுல்காந்தி கண்டனம்
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தில் விவசாயிகள் உயிர் நீத்ததாக எந்த ஆவணமும் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது அதற்கு காங்கிரஸ் எம்.பி.ராகுல்...
இந்தியாவில் ஒற்றைச் சிந்தனைக்கு இடமில்லை – புதுச்சேரியில் ராகுல்காந்தி திட்டவட்டம்
நேற்று புதுச்சேரி வந்த காங்கிரசுக் கட்சித் தலைவர் ராகுல்காந்தி சோலை நகர் மீனவ கிராமத்தில் மீனவ மக்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது: வீட்டில்...
ராகுல்காந்தியை ஏமாற்றும் காங்கிரசார் – மூத்தவரின் வேதனை
தமிழகக் காங்கிரசுக் கட்சியின் மூத்தவரும் இலக்கியப்பேச்சாளருமான நெல்லை கண்ணன், தன்னுடைய முகநூலில் வெளீயிட்டிருக்கும் வேதனைப் பதிவு.... காங்கிரஸ் இயக்கம் தமிழ்நாட்டில் வளராததற்கான காரணங்களை டில்லிக்கு...
பிரியங்காகாந்தியின் உடையைப் பிடித்து இழுத்ததை ஒப்புக்கொண்ட காவல்துறை – மக்கள் கோபம்
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் பட்டியல் இன இளம்பெண் மனிஷா பாலியல்வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட நிகழ்வு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உயிரிழந்த பெண்ணின்...
ராகுல் பிரியங்காவின் துணிச்சல் பயணம் – மோடி யோகிக்கு நெருக்கடி
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் மனிஷா பாலியல்வன்முறை செய்யப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, அப்பெண்ணின் உடலை அவரது பெற்றோரின் ஒப்புதல்...
கொரோனா பரப்பி உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக ராகுல்காந்தி மீது வழக்கு – மக்கள் அதிர்ச்சி
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதையும் உலுக்கியது. பலாத்காரம்...
ராகுலைக் கீழே தள்ளிவிட்ட காவல்துறை – தலைவர்கள் கண்டனம் உபி அரசுக்குப் பின்னடைவு
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரைச் சேர்ந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த மாதம் 14...
கொரோனாவிலும் கொள்ளை இலாபம் – மோடிக்கு ராகுல்காந்தி கோரிக்கை
கொரோனா வைரஸ் இருக்கிறதா என்பதை விரைவாகக் கண்டறியும் ரேபிட் டெஸ்ட் கருவிகளை மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் சில நிறுவனங்கள் 150 சதவீத இலாபத்தில்...
ராகுல்காந்தி சொன்னதை உடனே செய்த மோடி
இந்தியாவில், இராணுவம், தொலைத்தொடர்பு, மருந்து, காப்பீடு, ஊடகம் உள்ளிட்ட துறைகளில், அந்நிய நிறுவனங்கள் முதலீடு செய்ய மத்திய அரசின் ஒப்புதல் தேவை. அதேசமயம், தகவல்...