Tag: மு.க.ஸ்டாலின்
அமைச்சர் மரணத்துக்குப் பின் மர்ம நிகழ்வுகள் – ஸ்டாலின் திடுக்கிடும் தகவல்
"மரணக்குழியிலும் ஊழல் நாற்றமா? கொள்ளைப் பணத்தைப் பதுக்கிவைத்துத் தேர்தலை விலைபேச நினைக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமி கும்பலின் மோசடிகளுக்குத் துணை போகிறதா மத்திய...
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலை – மு.க.ஸ்டாலின் கருத்து
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் கடந்த...
ஆண்டுக்கு சுமார் 40 ஆயிரம் கோடி கொடுத்து மின்சாரம் வாங்குவது ஏன்? – இரகசியத்தை உடைக்கும் மு.க.ஸ்டாலின்
நேற்று (அக்டோபர் 24) மாலை நாமக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் காணொலி...
ஜெயலலிதா மரணத்தில் இரண்டு அமைச்சர்களுக்கு பங்கு – மு.க.ஸ்டாலின் சந்தேகம்
20-10-2020 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தேனி வடக்கு, தெற்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் நடைபெற்ற...
எடப்பாடி பழனிச்சாமி மு.க.ஸ்டாலின் திடீர் சந்திப்பு
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12 ஆம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த தூத்துக்குடி,...
எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஓ.பி.எஸ் அறிவித்தது எதனால்? – மு.க.ஸ்டாலின் சொல்லும் புது காரணம்
விசாரணை ஆணையத்தின் நீதிபதி ஆறுமுகசாமியின் குற்றச்சாட்டு, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை, எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தங்களது பதவி சுகத்திற்காக முடக்கி வைத்திருக்கிறார்களே...
ஓபிஎஸ் மகனின் திடீர் வெளிநாடு பயணம் இதற்காகத்தான் – திடுக்கிடும் தகவல்
தேனியில் தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு நகரச் செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன்...
திமுக பற்றிய விவாதம் – மு.க.ஸ்டாலின் கோபம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 12,2020) வெளியிட்ட அறிக்கை...... இந்தியத் திருநாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, அனைத்து முனைகளையும் ஒற்றைமயப்படுத்துவதையும், உழைக்கும் மக்கள் பெரும்பான்மையாக...
பழ.நெடுமாறன் அய்யாவுக்கு ஒரு வேண்டுகோள் – வன்னியரசு
திமுக தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களைக் கண்டித்து அய்யா நெடுமாறன் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். கிராமசபைக்கூட்டத்தை அரசின் தடையை மீறி நடத்தியது தான் அய்யா நெடுமாறன்...
ஜெயலலிதா 11 வழக்குகள் போட்டார் ஸ்டாலின் செய்நன்றி மறந்தவர் – கே.பி.இராமலிங்கம் சிறப்புப் பேட்டி
கே.பி.இராமலிங்கம்.கால்நடை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே தீவிரமாக இயங்கியதால் எம்.ஜி.ஆரின் அன்புக்குப் பாத்திரமானவர். 26 வயதிலேயே சட்டமன்ற உறுப்பினரானவர். எம்.ஜி.ஆர் மறைவின்போது இராணுவ வண்டியிலிருந்து...










