Tag: பீகார்

அடுத்த பிரதமர் இராகுல் காந்தி – தேஜஸ்வி பேச்சுக்கு வரவேற்பு

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் வாக்குத் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளை முன்னிலைப்படுத்தி இராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆகஸ்டு 17...

பேட்டி கொடுத்து மாட்டிக் கொண்ட தேர்தல் ஆணையர் – விவரம்

பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை கடுமையாக எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டுச் சேர்ந்து நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல்...

பீகார் சிக்கல் – தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் சவுக்கடி

பீகார் மாநிலத்தில் நடப்பாண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள்...

வெளிமாநிலத்தவரை தமிழ்நாடு வாக்காளர் ஆக்குவதை அனுமதிக்க முடியாது – வைகோ அறிக்கை

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்... பீகார் மாநில வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருந்த 65 இலட்சம் பேர், வாக்காளர் பட்டியலில்...

7 இலட்சம் பீகாரிகளுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை – பாஜகவின் சதிக்கு சீமான் கடும் எதிர்ப்பு

‘வாக்காளர் சிறப்புத் திருத்தம்' என்ற பெயரில் வடமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக்கும் இன உரிமைப் பறிப்பை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று சீமான் காட்டமாகக் கூறியுள்ளார்....

பீகாரில் 66 இலட்சம் வாக்காளர்கள் நீக்கம் மிகப்பெரிய மோசடி – ப.சிதம்பரம் தாக்கு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரத்தின் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.63 இலட்சத்தில் டயாலிசிஸ் மையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல்...

பாஜக அரசின் திட்டத்துக்கு சந்திரபாபு எழுத்துப்பூர்வ எதிர்ப்பு – தில்லி பரபரப்பு

பீகார் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணியை...

ஒரே முகவரியில் ஓராயிரம் வாக்குகள் – இராகுல்காந்தி அதிர்ச்சித் தகவல்

வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர் - SIR - special intensive revision of electoral rolls ) மூலம் வங்கதேசம்,...

தேர்தல் ஆணையம் மூலம் நூதன மோசடி – பீகார் பரபரப்பு

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கிறது. அங்கு அக்டோபர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தச் சூழலில் கடந்த...

முழுக்க இந்தியில் பேசிய பிரதமர் அதை மட்டும் ஆங்கிலத்தில் பேசியது ஏன்?

பீகார் மாநிலம் மது​பானி நகரில் நேற்று தேசிய பஞ்​சா​யத்து ராஜ் தின விழா நடை​பெற்​றது. அதில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.13,480...