Tag: தூத்துக்குடி

எடப்பாடி பழனிச்சாமி மீது கொலைவழக்கு – சீமான் சீற்றம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது......, தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில்...

2018 தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் மரணம் – விசாரணை ஆணையத்தின் அதிர வைக்கும் அறிக்கை

தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் 100 நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100...

சிறந்த விவசாயியை ரவுடிப் பட்டியலில் சேர்ப்பதா? – தூத்துக்குடி காவல்துறைக்கு பெ.ம கண்டனம்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்களில் ஒருவரான குரும்பூர் தமிழ்மணி பெயரை ரவுடிப் பட்டியலில் சேர்த்த காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தமிழ்த்தேசியப்...

தூத்துக்குடியில் நிலங்களை கையகப்படுத்தும் அரசாணை – திமுக அரசுக்கு சீமான் கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலைய 2 மற்றும் 3-ஆம் நிலை...

தூத்துக்குடி – அதிமுக மற்றும் சரத்குமார் கட்சி நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், நேற்று (ஜூன் 25,2021) மாலை, தூத்துக்குடி தெற்கு மாவட்டம், அ.தி.மு.க.வைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவரும்...

ஸ்டெர்லைட் திறக்க கொடுக்கப்பட விலை நடத்தப்பட்ட பேரம் என்ன? – சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,,,,, நாடு முழுக்க நிலவும் அசாதாரணமான சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு...

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு – பச்சை தமிழகம் சுப.உதயகுமாரன் அறிக்கை

ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சதிவலைக்குள் தமிழர்களைத் தள்ளாதீர்கள் என்று பச்சை தமிழகம் கட்சி தலைவர் சுப.உதயகுமாரன் கூறியுள்ளார். அவர் வெளீயிட்டுள்ள செய்திக்குறிப்பில்.... பிராண வாயு உற்பத்தி...

ஸ்டெர்லைட்டைத் திறக்கும் முடிவு – கி.வெ எழுப்பும் ஐயங்கள்

ஆக்சிஜன் உற்பத்தி என்ற பெயரால் ஸ்டெர்லைட் நச்சு ஆலையைத் திறக்காதீர்! எட்டுக்கட்சி கூட்ட முடிவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர்...

2013 இல் ஸ்டெர்லைட் வெளியிட்ட கந்தக நச்சு வாயும் அதன் பாதிப்பும் மறந்துவிட்டதா? – மே 17 இயக்கம் காட்டம்

ஆக்ஸிஜன் உற்பத்தி என்ற பெயரில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சி! ஸ்டெர்லைட் ஆலை எக்காரணத்திற்காகவும் மீண்டும் திறக்கப்படக் கூடாது என்று மே பதினேழு இயக்கம்...

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தை அலற வைக்கும் புதிய திட்டம் – செயல்படுத்த கி.வெங்கட்ராமன் கோரிக்கை

ஸ்டெர்லைட் நச்சு ஆலையை எக்காரணம் கொண்டும் மீண்டும் திறக்கக் கூடாது, ஸ்டெர்லைட் நிலம் – கட்டுமானம் அனைத்தையும் தமிழ்நாடு அரசு கையகப்படுத்த வேண்டும் என்று...