Tag: சுரேஷ்காமாட்சி

பெண் காவலர்களின் வலிகளைப் பேசும் மிகமிக அவசரம்

மெரீனாவாகட்டும், நெடுவாசலாகட்டும் தன் உரிமைக்காகவும், மண்ணைக் காக்கவும், வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் போராடும் பெண்களையும், குழந்தைகளையும் ஆண் காவலர்களும் பெண் காவலர்களும் தங்கள் கடமையின் காரணமாக...