Tag: ஊரடங்கு
ஊரடங்கைப் பயன்படுத்தி இரகசியமாக 30 காடுகள் தனியாருக்கு தாரை வார்ப்பு – சீமான் கோபம்
காடுகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்...
ஊரடங்கு நீட்டிப்புக்கு தொழிலதிபர் எதிர்ப்பு
கொரோனா காரணமாக மார்ச் 25 ஆம் தேதி தொடங்கிய ஊரடங்கு 4 முறை நீட்டிக்கப்பட்டது. மே 31 ஆம் தேதியுடன் 4 ஆம் கட்ட...
ஜூன் மாதமும் ஊரடங்கு நீடிக்கும் – தமிழக அரசின் கடிதத்தால் அம்பலம்
இந்திய ஒன்றியம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமானதையடுத்து மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. அதனால்...
அதிகாரக் குவிப்பில் மட்டும் கவனமாக இருக்கிறார் மோடி – சோனியாகாந்தி கடும் தாக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு, நாட்டின் பொருளாதாரச் சூழல், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சினை ஆகியவை குறித்து ஆலோசிக்க காங்கிரசுக் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி...
மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு – மின்சாரவாரியம் அறிவிப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை...
மே 31 வரை ஊரடங்கு 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் – முதல்வர் அறிவிப்பு
நான்காவது கட்ட ஊரடங்கை மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட பல நகரங்களுக்கு ஊரடங்கு விதிகள்...
20 இலட்சம் கோடி குறித்து சீமான் எழுப்பும் 20 அதிரடிக் கேள்விகள்
மத்திய அரசு சொல்லியுள்ள 20 இலட்சம் கோடி அறிவிப்பு குறித்து 20 கேள்விகள் எழுப்பியுள்ளார் சீமான். அவை..... இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும்...
நாளை மதுக்கடைகள் திறப்பு – இரண்டு மாதங்களுக்கு எந்தத் தடையும் இல்லை
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும் மதுக்கடைகளும் அடைக்கப்பட்டன. தொடக்கத்தில், மதுவுக்கு அடிமையானவர்கள் சற்று சிரமப்பட்டபோதிலும், தொடர்ந்து ஊரடங்கு...
வாரத்தில் ஆறுநாட்கள் அரசு அலுவலகங்கள் செயல்படும் – தமிழக அரசு அறிவிப்பு
மே 18 ஆம் தேதி முதல் 50 விழுக்காடு ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்படும். வாரத்தில் 6 நாட்கள் வேலை நாட்களாக இருக்கும், சுழற்சி...
ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? – ரயில்வே அறிவிப்பால் மக்கள் அச்சம்
நாடு முழுவதும் 3 ஆவது கட்ட ஊரடங்கு வருகிற 17 ஆம் தேதியுடன் முடிவடைவதால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து பிரதமர் நரேந்திர...










