Tag: ஊரடங்கு
திமுகவினர் இலாபம் சம்பாதிக்க உச்சநீதிமன்றம் வரை போய் போராடும் அதிமுக அரசு
இந்தியா முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலானபோது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதில் மதுக்கடைகளைத் திறக்கலாம் என்கிற அறிவிப்பும் ஒன்று. இதையடுத்து பல மாநிலங்கள்...
திமுகவினருக்கு எதிராகவே தொடர்ந்து செயல்படுகிறாரா மு.க.ஸ்டாலின்?
ஊரடங்குக் காலத்தில் மதுக்கடைகளை மூடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை தி.மு.க வரவேற்கிறது என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,,,,, தமிழ்நாட்டில்...
அரிய வாய்ப்பை நழுவவிட்ட எடப்பாடி பழனிச்சாமி – சீமான் வெளிப்படை
தமிழகத்தின் எதிர்காலத் தலைமுறைகளின் நலவாழ்வினைப் பாதிக்கும் மதுக்கடைகளைப் படிப்படியாக மூடி, முழு மது விலக்கினை அமல்படுத்த முன்வர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து...
தைரியம் இருந்தால் இதைச் செய்யுங்கள் – எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் சவால்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மே 7) வெளியிட்ட அறிக்கையில்..... கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் அலட்சியமும், மதுக்கடைகளைத் திறப்பதில் மட்டும் ஆர்வமும் கொண்ட அதிமுக அரசைக்...
மதுக்கடைகள் திறப்பு – 11 கட்சிகள் எதிர்ப்புப் போராட்டம்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரசுத் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர்...
ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்க – சீமான் வலியுறுத்தல்
மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசின் முடிவைக் கைவிடக்கோரி அமைதி வழியில் போராடிய ஈரோடு நாம் தமிழர் கட்சி பொறுப்பாளரை உடனடியாக விடுதலை செய்க என்று...
ஈரோடு எஸ். பி யின் எதேச்சதிகார நடவடிக்கை – சீமான் எச்சரிக்கை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது..... கொடிய கொரோனோ நுண்மிப் பரவல் காரணமாகத் தமிழகம் முழுவதும் நோய்த்தாக்கம்...
நாளை மதுக்கடைகள் திறப்பு – வயது வாரியாக விற்பனை உட்பட 11 விதிகள் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் உள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், நேற்று...
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – கர்நாடக அமைச்சர் புதிய அறிவிப்பு
கர்நாடக பள்ளி கல்வித்துறை அமைச்சர் சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது...... கர்நாடகத்தில் கொரோனாவை தடுக்கும் நோக்கத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு...
மின்கட்டணம் செலுத்த மே 22 வரை அவகாசம் – நீதிமன்ற உத்தரவுக்குப் பின் அறிவிப்பு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ஏப்ரல் 13 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை...










