Tag: ஊரடங்கு
மூன்றாம் கட்ட ஊரடங்கில் முக்கியமான தளர்வுகள் – மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்திய ஒன்றியம் முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மே 3...
மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதிய அதிமுக தொண்டர் – அதிமுக அதிர்ச்சி
தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக அன்றாடம் தொழில் செய்து பொருள் ஈட்டும் ஏழை எளிய மக்கள்...
மே 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று காரணமாக மார்ச் 25 ஆம் தேதி முதல் இந்தியா முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளது.மக்கள் வீடுகளுக்குள் முடங்க்யிருக்கிறார்கள். ஏப்ரல்...
68000 கோடி தள்ளுபடியால் மோடி அரசு விரைவில் வீழ்ந்தொழியும் – சீமான் அறிக்கை
வரலாறு காணாப் பொருளாதார வீழ்ச்சியினால் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தொகையினைத் தள்ளுபடி செய்வதா? என்று சீமான் கண்டனம்...
அகதிகள் முகாமில் வாடி வரும் சொந்தங்களின் பசியாற்றுவோம் – கொளத்தூர் மணி வேண்டுகோள்
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள வேண்டுகோள்..... அன்புடையீர் வணக்கம். ஈழச்சொந்தங்களுக்கு உதவுங்கள். “இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே...
மே 3 ஆம் தேதிக்குப் பிறகும் ஊரடங்கு தொடரும் – மருத்துவர் வெளிப்படை
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிவுக்கு வர இன்னும் சில...
தொழிலாளர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்ப மத்திய அரசு உத்தரவு
கொரோனா பாதிப்பின் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசியச் சேவைகள் தவிர பேருந்து, தொடர்வண்டி உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்தும்...
காவிரி உரிமை பறிப்பு மோடியின் கோழைத்தனமான நடவடிக்கை – கி.வெங்கட்ராமன் சீற்றம்
ஊரடங்கைப் பயன்படுத்தி காவிரி உரிமையைப் பறிக்கிறது மோடி ஆட்சி! புதிய விதித் திருத்தத்தைக் கைவிட வேண்டும்! என்று தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் அறிக்கை...
30 ஆண்டுகளாகப் போராடிப் பெற்ற காவிரி உரிமையைப் பறிப்பதா? – மோடி அரசுக்கு சீமான் கடும் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியத்தின் தன்னாட்சி அதிகாரத்தைப் பறித்துக் காவிரி நதிநீர் மீதான தமிழக உரிமையைப் திட்டமிட்டு அழிப்பதா? என்று சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்....
தமிழக அரசின் செயல் மனிதநேயமற்றது – பழ.நெடுமாறன் கண்டனம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறைடிலும் அடைக்கப்பட்டுள்ளனர். 28...










