Tag: ஊரடங்கு

ஊரடங்குக் கட்டுப்பாடுகள் நீக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சீரான வேகத்தில் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தி வருகிறது. அந்த...

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம் – முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்று ஓரளவு குறைந்து வருகிறது. ஆனாலும் 30 ஆயிரம் என்ற அளவில் நாளொன்றுக்கு தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில், தொற்றின்...

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நிலை – சுகாதாரத்துறைச் செயலர் கூறும் தகவல்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்துப்...

நாளை முதல் புதிய ஊரடங்குக் கட்டுப்பாடுகள் – தமிழக அரசு அதிரடி அறிவிப்பு முழுவிவரம்

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் விதித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்விவரம்.... தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்...

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு – தமிழ்நாடு அரசு அறிவிப்பு

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு...

கசிந்த உயர்மட்ட இரகசியம் – பின்வாங்கும் வலிமை முன்வரும் விஷால்

சனவரி ஏழாம்தேதி ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர், ராம் சரண் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான ஆர் ஆர் ஆர் படம் வெளியாவதாக இருந்தது. ...

ஜன3 முதல் திரும்பும் இயல்பு நிலை

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்......

19 மாதங்களுக்குப் பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கைத் தொடர்ந்து பள்ளிக்கூடங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. ஊரடங்கில் பல்வேறு...

ஊரடங்கு அக்டோபர் 31 வரை நீட்டிப்பு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-வரை நீட்டிக்கப்படுவதாக...

ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் – ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் சமீப காலங்களில் ஒரு சில மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மக்களின் வாழ்வாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு அரசின் வழிகாட்டு...