Tag: உண்ணாநிலை
எங்களை ஈரோடு மாநகராட்சியுடன் இணைக்காதீர் – 6 ஊராட்சிகள் போராட்டம்
ஈரோடு நகராட்சி, 2008 ஆம் ஆண்டு மாநகராட்சியானது.அப்போது நகராட்சி எல்லை, 8.4 ச.கி.மீட்டர்.2010 இல் வீரப்பன்சத்திரம்,பெரியசேமூர்,சூரம்பட்டி,காசிபாளையம் நகராட்சிகளையும், பி.பெ.அக்ரஹாரம்,சூரியம்பாளையம் பேரூராட்சிகளையும்,எல்லப்பாளையம்,வில்லரசம்பட்டி,திண்டல்,முத்தம்பாளையம்,46 புதுார்,லக்காபுரம் ஊராட்சிகளையும் இணைக்க...
தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956
தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி க.பெ.சங்கரலிங்கனார் நினைவு நாள் 13.10.1956 1953ஆம் ஆண்டு ‘விசாலா ஆந்திரா’ கேட்டு உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர் நீத்தவர்...
உண்ணாநிலையிருந்து உயிர்துறந்த அன்னை பூபதி பிறந்தநாள் இன்று
உண்ணாநிலையில் உயிர் துறந்த 'உலகின் முதல் பெண் போராளி' அன்னை பூபதி பிறந்த நாள் 3.11.1932 பெண் என்றால் பேயும் இரங்கும் என்பார்கள். இசைப்பிரியாவின்...
தமிழுக்காக 9 நாட்களாக உண்ணாநிலை, ஒருவரும் கண்டுகொள்ளவில்லை – உணர்வாளர்கள் கொதிநிலை
தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக எழுப்பப்பட்டு வருகிறது. முந்தைய திமுக ஆட்சியின் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்குவதற்கான...
உண்ணாநிலையிருந்து உயிரீகம் செய்து இந்திய அரசை அதிர வைத்த அன்னைபூபதி பிறந்தநாள் இன்று
தமிழீழத்தில் இந்தியப்படைகள் இருந்த காலத்தில் அதற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அவ்ற்றில் மிகக் குறிப்பிட்டுச் சொல்லப்படுபவை, அகிம்சையை உலகத்துக்கே போதித்ததாகச் சொல்லும் இந்தியாவிடம்...