Tag: இரட்டை இலை
இரட்டை இலைச் சின்னம் யாருக்கு? எப்போது முடிவு தெரியும்?
2016 டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.அதன்பிறகு,அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானார். இதையடுத்து, தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம்...
உயர்நீதிமன்றத் தீர்ப்பு – ஓபிஎஸ் மகிழ்ச்சி இபிஎஸ் அதிர்ச்சி
சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், அதிமுகவில் நிலவும் உள்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சியின் விதிகளுக்கும், சட்ட...
இரட்டை இலை எங்களுக்குத்தான் – ஓபிஎஸ் உறுதி
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் அணி புறக்கணிக்கப் போவதாகச் செய்தி வெளியானது. இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில்.... வருகின்ற மக்களவைத் தேர்தலைப்...
இரட்டை இலை சின்னம் முடக்கம்?
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஒன்றிய அளவில் அரசியல் கட்சிகளின் அணிச்சேர்க்கை தீவிரமாக நடந்துவருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி, எடப்பாடி அதிமுக தலைமையில்...
பாஜக ஓபிஎஸ் அணி கூட்டணி உறுதி – இரட்டை இலை சின்னத்தில் போட்டி
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கைகோர்த்துள்ளனர்.அதன்படி, இருவரும்...
இரட்டை இலைச் சின்னத்தை முடக்கத் திட்டம்?
தஞ்சாவூரில் அதிமுக தொண்டர்களின் உரிமை மீட்புக்குழுக் கூட்டம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. அக்கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.... எடப்பாடி...
தேர்தல் ஆணையத்தின் கடைசிவரியால் ஓபிஎஸ் மகிழ்ச்சி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிச்சாமி ஆகியோர்...
போட்டி போட்டு பாஜகவிடம் மண்டியிடுவதா? – அதிமுகவினர் மீது தமிழ் மக்கள் கோபம்
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் அரசியல்...
மாயத்தேவர் மரணத்தில் வெளிப்பட்ட உண்மை – அதிமுக நிலைகுறித்த விமர்சனம்
திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் வசித்து வந்தவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாயத்தேவர் (வயது 88). வயது மூப்பு காரணமாக இவர், வீட்டில் இருந்தபடியே...
அதிமுகவுக்கு ஒற்றைத்தலைமை வேண்டும் – சசிகலா திடீர் பேச்சு
பூந்தமல்லி குமணன்சாவடி பகுதியில், வி.கே.சசிகலா இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது....... திமுகவினர் திராவிட மாடல் என்று அனுதினமும் சொல்லிக்கொண்டு, நம் திராவிடத்...