Slide

தமிழ் இல்லாத உலகில் உயிர் வாழாது-அறிவுமதி

தமிழ் ...ஓர் இனத்தின் மொழியன்று அது உலக உயிர்களின் உயரிய மருந்து ஆம் பூக்கள் என்று வெறுமனே சொல்லுதல் தமிழில் இல்லை குறிப்பாகச் சங்க...

ஏன் எல்லோரும் பிக்பாஸ் பார்க்கிறார்கள்? – திமுக மாவட்டச்செயலாளர் விளக்கம்

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து திமுக அரியலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் எழுதியிருக்கும் கருத்து... "பிக்பாஸ் பத்தி எழுதல அண்ணா. விடமாட்டோம்", அப்படின்னு தங்கை தேவிகமல்...

ஓவியா வில்லியாவாரா? காயத்ரி ஹீரோயின் ஆவாரா?

பிக் பாஸ் ஸ்கிரிப்ட். ‪பரிசை வெல்வதற்கான அனுதாபத்தைத் தேடிக்கொள்வதற்காக அடுத்தவர்கள் அன்பை இழந்து விடுவோமோ என சகுனி மாமா மாமி சொல்லிக்கொடுத்த வசனத்தைப் பேசி...

ஓவியா போன்ற நண்பர்களே வெகுமக்களின் விருப்பம்

இந்த வாரம் #BIGBOSS கற்று தந்தவை! ஜூலியின் தாழ்வு மனப்பான்மைச் சராசரி மனிதர்களை விட அதிகமாகவே தெரிகிறது. குறைந்த சுய மரியாதைக் கொண்ட ஜூலி...

தமிழகம் கொந்தளிப்பதைத் தடுக்கவே நாடகம்- வேல்முருகன் குற்றச்சாட்டு

நீட் தொடர்பாகத் தொடரும் நாடகங்கள்! தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்! இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் தி.வேல்முருகன்அவர்கள் இன்று 24.07.2017 விடுத்துள்ள அறிக்கையில்...

திவ்யாபாரதி, ஜெயராணி ஆகியோருக்கு பெரியார் சாக்ரடீஸ் விருது – அஜயன்பாலா அறிவிப்பு

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2017 பற்றி எழுத்தாளர், இயக்குநர் அஜயன்பாலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்..... சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச்...

சென்னை வெள்ளத்துக்கு இணையான ஓவியா வெள்ளம் – பிக்பாஸ் விமர்சனம்

பிக்பாஸ் நல்லா எஞ்சாய் செய்தோம்..வித வித மேக் அப், உடைகள் அடுத்தவர் உதவி இல்லாமல் சாத்தியம் இல்லை...வீட்டில் தினம் சுவாரசியம் இருக்காது .சுவாரசியத்துக்கு சில...

ஓவியாவைக் காப்பாற்றிய காலகட்டத்தில்தான் இவையும் நடந்தன

தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனையாக இன்று கருதப்படுவது "ஓவியா, ஜூலி" க்கு என்னாகும் என்பதே.. நீங்கள் உயிர்போற இந்த பிரச்சனையை தெரிஞ்சுக்க பிக் பாஸில் மூழ்கிய...

ஓவியாவை காப்பாற்றிய கமலே, இதற்கும் உரத்தகுரல் கொடுங்கள்

கதிராமங்கலம் போராட்டத்துக்காக சிறைப்படுத்தப்பட்டிருக்கும் பேராசிரியர் ஜெயராமனின் தந்தை இயற்கை எய்தினார் இதனால் பேராசிரியர் ஜெயராமனை விடுவிக்க வேண்டும் என்று தமிழார்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்....

சீமான் தமிழகத்தில் 5 தலைநகரங்கள் அமைக்கத் திட்டமிட்டது இதை வைத்துத்தான்

திருகோணமலை தமிழீழத்தின் தலைநகரம். திருகோணமலையை நிருவாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு...