Slide

இந்தியாவில் பிறந்ததற்காக வெட்கப்படுகிறேன்

பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில் இந்துவெறியர்களின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ஓரிரு நாட்களுக்கு முன்பு அக்கூட்டம் செய்த செயலால் இந்தியாவே கதறுகிறது. நெஞ்சில் நெருப்பும் உள்ளத்தில்...

ஓவியா இருக்கும்வரை இந்தக்கூட்டம் ஓவியா பக்கம்தான்

பிக்பாஸ் இன்று ஒருவரை நேர்மையாக ஜெயிக்க முடியாது என்று தெரிந்ததும் பிரித்தாளும் சூழ்ச்சியில் இறங்குவதற்குப் பெயர் தான் எச்சைத்தனம்! ஆரம்பத்தில் இருந்தே பிக்பாஸின் செல்லப்பிள்ளைகள்...

ஓவியான்னா அவ்வளவு எளக்காரமாடா?

உதயமானது அகிலஇந்திய ஓவியா பேரவை ஆயிரம் பேருக்கு அன்னதான திட்டம்! ஓவியா பாசத்தின் உச்சகட்டமாக தர்மபுரி மாவட்டத்தில் தமிழரசன் என்பவர் ‘அகில இந்திய ஓவியா...

கமல் முன்னால் ஓவியாவைத் தவிர எல்லோரும் நடிக்கிறார்கள்

கமல் முன்னால் ஓவியாவைத் தவிர எல்லோரும் நடிக்கிறார்கள் என்பது கமலுக்குத் தெரிகிறதோ இல்லையோ பார்க்கிற மக்களுக்குக் கண்டிப்பாகத் தெரிகிறது‬. ‪ஒவியா பெரும்பாலும் ஷாட்ஸோடு இருப்பதால்தான்...

கமலின் அரசியல் அறிவு இவ்வளவுதானா?

தந்தி டி.வி.யில் இடம் பெறும் கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சியில், நடிகர் கமல்ஹாசனை தலைமை செய்தி ஆசிரியர் ரெங்கராஜ்பாண்டே பேட்டி கண்டார் அப்போது அவர்...

மருதமலை முருகன் கோவிலில் இருந்த கல்வெட்டுகள் எங்கே?

இன்று மருதமலைக்குப் போயிருந்தோம். முன்னிரவுப் போதில் மலையில் வீசும் குளிர் காற்றில் நின்றபடி கீழே கோவை நகரம் ஜொலிப்பதைப் பார்ப்பது இனிமையான அனுபவம். எம்பெருமான்...

தமிழினப் போராளி பேரறிவாளனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்

•46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு வாழ்த்துகள்! இன்று 30.07.17, 46வது பிறந்தநாள் காணும் பேரறிவாளனுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்...

பிரபாகரன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா? – சீமான் வேதனை

இலங்கியிலுள்ள ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் சீன நிறுவனமொன்றுடன் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை...

புலிகளைக் காப்போம் – சர்வதேச புலிகள் தினம் இன்று

2008ம் ஆண்டுகளில் புலிகளைக் காப்போம் என்று விழிப்புணர்வு விளம்பரங்கள் அதிகம் கண்ணில் தென்பட்டது. அப்போது இந்தியாவில் மொத்தம் இருந்த புலிகள் எண்ணிக்கை 1411; “Save...

சம உரிமை தரவில்லையெனில் மீண்டும் தமிழீழம் கேட்போம் – செல்வம் அடைக்கலநாதன் பேச்சு

வடகிழக்கில் சமஸ்டி முறையிலான தீர்வினை இந்த அரசாங்கம் தர மறுக்குமானால் நாங்கள் பிரிந்து வாழும் சந்தர்ப்பத்தினை தர வேண்டும் என சர்வதேசத்திடம் நாங்கள் கேட்கும்...