Slide

பார்வையாளர்களை முட்டாள்களே என்றழைத்த தங்கர்பச்சான் – தொலைக்காட்சி விவாதத்தில் பரபரப்பு

7.1.2018 மாலை 6 மணிக்கு சேலத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில், ஐம்பது ஆண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகம் வளர்ந்திருக்கிறதா? வீழ்ந்திருக்கிறதா? என்கிற விவாத...

உங்கள் முயற்சி பெரிது, அதே நேரம்.. – பா.ரஞ்சித்துக்கு ஒரு கடிதம்

தோழர் ரஞ்சித் அவர்களுக்கு, வணக்கம். நான் நேற்றைய நிகழ்வு கண்டேன். கேஸ்ட்லெஸ் கலெக்டிவ். என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துள்ளீர்கள். எங்கோ மூலையில் இசைத்துக்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை விமர்சிக்கும் புத்தகம் வெளியானது – அமோக வரவேற்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பற்றி பத்திரிக்கையாளர் மிச்சேல் வுல்ஃப் எழுதியுள்ள சர்ச்சைக்குரிய புத்தகம் நேற்று வெளியிடப்பட்டது. கடைகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து...

எங்களை மொட்டையடிக்க வருகிறீர்களா? – மலேசியாவில் ரஜினி,கமலுக்குக் கடும் எதிர்ப்பு

நடிகர் சங்கக் கட்டிடத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் இன்று நட்சத்திரக் கலைவிழா நடக்கிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இதில்...

என்ன இருந்தாலும் பஸ்ஸ ஓட்டாம நிறுத்தறது சரியில்ல என்பவர்களுக்காக இந்தக் கட்டுரை

தமிழகத்தில் அரசுப்போக்குவரத்துக்கழக தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் 3-ஆவது நாளாக நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகச் சிலர் பேசிவருகின்றனர்.இதுகுறித்து த.ஜீவலெட்சுமி எழுதியுள்ள பதிவு.......

ஜனவரி 6 சர்வதேச வேட்டி தினம் – இந்நாளுக்குப் பெருமை சேர்த்த தமிழர்கள்

இன்று ஜனவரி 6 - சர்வதேச வேட்டி தினம் உலகப் பாரம்பரியங்களைப் பாதுகாக்கும் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6ம் தேதி சர்வதேச வேட்டி...

இஸ்லாமிய சட்டத்தில் என்ன பிழை? – மோடி அரசுக்கு சீமான் கேள்வி

பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரிஅத் சட்டத்தில் கைவைக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட ஜமாஅதுல் உலமா சபை மற்றும் அனைத்து...

திருமாவளவன்,அன்புமணி பற்றி விமர்சனம் கூடாது – கட்சியினருக்கு சீமான் கட்டளை

நாம்தமிழர்கட்சியின் இணையதளப் பாசறையின் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்.... நாம் தமிழர் கட்சியின் இணையத் தள உறவுகளுக்கு வணக்கம். சமூக வலைதளங்களில் இயங்கும் நாம்...

தொகுதி மக்கள் உயிர்காக்க நிதின்கட்கரியைச் சந்தித்த சத்யபாமா எம்பி – அரசு அசையுமா?

தேசிய நெடுஞ்சாலை 47 ல் விபத்துகள் அதிக அளவில் நடக்கின்றன. இவற்றைத் தடுக்க 4 புதிய பாலங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின்...