Slide

தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர் நீக்க வாய்ப்பு – திருமா கடும் எதிர்ப்பு

குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர...

தொடர்வண்டியில் சிக்கிய பாஜக பணம் – நயினார் அதிர்ச்சி

கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலின்போது, நெல்லையில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிட்டார். அப்போது தேர்தல் செலவுக்காக சென்னையிலிருந்து நெல்லைக்கு எடுத்துச் செல்லப்பட்ட...

என் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நடுங்கினார் அமித்ஷா – இராகுல்காந்தி தகவல்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வாக்கு திருட்டு குறித்த...

அழிவுத் திட்டங்களை தமிழ்நாட்டில் பரிசோதிக்கும் ஒன்றிய அரசு – சீமான் கடும் எதிர்ப்பு

நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்.... இரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அண்மையில் இந்தியாவுக்கு வந்தபோது, இரு நாடுகளுக்கும் இடையேயான...

பாஜகவை குளிர்விக்கும் தீர்மானங்கள் – படுத்தேவிட்ட எடப்பாடி

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இந்த செயற்குழு, பொதுக்குழுக்...

நயினார் நாகேந்திரன் எங்கு போட்டியிட்டாலும் கட்டுத்தொகை கிடைக்காது – செங்கோட்டையன் அதிரடி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அடுத்த சரளையில் நடிகர் விஜய் பரப்புரை செய்வதற்காக, அக்கட்சியினர் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டுள்ளனர். இதுகுறித்து, நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், கொங்கு...

சந்துமுனை சிந்துபாடி அமித்ஷா நாட்டுக்கே அவமானம் – பழ.நெடுமாறன் கடும் கண்டனம்

அமித்ஷா சந்துமுனை சிந்துபாடியாக இருக்கக் கூடாது என்று தமிழர் தேசிய முன்னணியின் நிறுவனர் பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

புதுச்சேரியில் விஜய் பேசிய பொய் – உடனே அம்பலப்படுத்திய அமைச்சர்

நடிகர் விஜய், கரூர் துயரத்துக்குப் பின் முதல்முறையாக பொதுவெளியில் இன்று மக்கள் சந்திப்பு நடத்தினார். அதன்படி, புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார்....

வந்தே மாதரம் விவாதம் அதிர்ச்சி தரும் பின்னணி – அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன்

வந்தே மாதரம் பாடலின் 150 வது ஆண்டு குறித்து அண்மையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. அதில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆற்றிய உரை....

என்னைச் சாய்க்க நினைத்தவர்கள் சாய்ந்து போவார்கள் – செங்கோட்டையன் சாபம்

ஈரோடு மாவட்டம், கோபி அருகே கரட்டுப்பாளையத்தில் தவெக தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: 1972...