அரசியல்

பிரான்சில் பாசறைப்பாணருக்கு நினைவு வணக்கம் – விவரம்

பாசறைப் பாணர் தேனிசை செல்லப்பா ஏப்ரல் 28 அன்று அதிகாலை மறைவுற்றார்.அவருக்கு தமிழீழம் மற்றும் உலகெங்கும் நினைவு வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றில்...

தமிழ்நாடு தேர்தல் முடிவு – சீமான் கருத்து

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எந்த வேட்பாளரும் கட்டுத்தொகை கூடப் பெறாமல் தோல்வி அடைந்தனர். இதுகுறித்து அக்கட்சியின்...

உதயநிதி முதலமைச்சர் எடப்பாடி துணைமுதலமைச்சர் – திடுக்கிடும் திருப்பம்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடர்ந்து நடந்துவருகிறது. தொடக்கம் முதலே நடிகர் விஜய்யின் தமிழக...

மு.க.ஸ்டாலினை வீழ்த்திய வி.எஸ்.பாபு யார்? – விவரம்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட ‘கொளத்தூர் தொகுதி' நட்சத்திரத் தொகுதியாகப் பார்க்கப்பட்டது. இதனால் அந்தத் தொகுதியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக் காணப்பட்டது....

எடப்பாடி தலைமைப் பொறுப்பில் தொடர்ந்தால் அதிமுக அழிந்துவிடும் – தொண்டர்கள் கொதிப்பு

ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் தொடக்கம் முதலே நடிகர் விஜய்யின் தமிழக...

விஜய் வீட்டில் த்ரிஷா – சங்கீதா சொன்னது உண்மை?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தனது முதல் அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் தமிழக...

இரண்டு தொகுதிகளில் வென்ற விஜய் – எதை வைத்துக் கொள்வார்?

ஏப்ரல் 23 ஆம் தேதி நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எட்டுமணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.தொடக்கம் முதலே நடிகர்...

மூன்று மாதங்களில் 1380 ரூபாய் விலை உயர்வு – இராகுல் கண்டனம்

அமெரிக்கா - ஈரான் - இஸ்ரேல் போர் என்கிற காரணத்தைச் சொல்லி, இந்திய ஒன்றியத்தில் வணிகப் பயன்பாட்டுக்கான எரிகாற்று உருளை விலை, நேற்று ஒரே...

எரிவாயு விலை உயர்வு – மோடி அரசு மீது பெ.சண்முகம் குற்றச்சாட்டு

மே தினத்தை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயலாளர் பெ.சண்முகம் விருதுநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று செங்கொடி ஏற்றி வைத்தார். பின்னர்...

ஒரேயடியாக 993 ரூபாய் விலை உயர்வு – 5 மாநில தேர்தல் தோல்வியால் பழிவாங்கலா?

இந்திய ஒன்றியத்தில்,தமிழ்நாடு,மேற்கு வங்காளம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என மார்ச் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி,...