இந்தியா

ஒரே இந்தியாவில் தமிழ் மட்டும் இல்லை – பாஜகவின் செயலால் தமிழகமக்கள் அதிர்ச்சி

பாஜக அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் ஏக்பாரத் (ஒரே இந்தியா) என்ற இணையதளம் செயல்பட்டுவருகிறது. இந்த இணையதளத்தில் இந்தியாவின் கலாசாரக் கூறுகள் குறித்தும்...

இசுலாமியர்கள் இந்நாட்டின் பூர்வகுடிகளே – சான்றுகளுடன் ஒரு கட்டுரை

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல். தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்... அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது... அத்தன் என்றால் தகப்பன்...

மகாராஷ்டிரா தேர்தல்: பாஜக படுதோல்வி

*மகாராட்டிரம்: மாநகராட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி!* *மகாராட்டிர மாநிலம் நான்டெட் வகாலா மாநகராட்சித்தேர்தலில் ஆளும் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. மொத்தமுள்ள 81 இடங்களில் வெறும்...

ஹஜ் பயண மறுப்பு சர்வாதிகாரம் – சீமான் கோபம்

ஹஜ் பயணிகளின் மானியம் ரத்துச் செய்யப்படும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் : சீமான் வலியுறுத்தல் ஹஜ் பயணிகளின் மானியம் ரத்து...

அமித்ஷா மகனின் பிரமாண்ட ஊழல், வெளியிட்ட இணையதளம் என்னவானது?

The Wire இணைய தளத்தை முடங்கச் செய்த கட்டுரை... Thewire.in இணைய தளம் இன்று ஒரு புலனாய்வுக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இந்த கட்டுரை வெளியானவுடன்,...

கமலுக்குப் போட்டியாகக் களமிறங்குகிறாரா பிரகாஷ்ராஜ்?

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூரில் சமீபத்தில் மர்ம மனிதரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் குடும்பத்தினருடன் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு நல்ல நட்பு உண்டு. கவுரி...

தேர்தலில் வெல்ல பாஜக வின் பகீர் திட்டங்கள் இவைதான் – ராஜ்தாக்கரே பரபரப்பு

நான் மோடியை தொலைநோக்குப் பார்வை கொண்டவராக முன்பு நினைத்தேன். ஆனால் இப்போது அவர், நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஒரு ஈவண்ட் மேனேஜராகவே தெரிகிறார்’ என்கிறார்...

மோடி,அருணஜெட்லியை கிழித்துத் தொங்கவிட்ட யஷ்வந்த்சின்கா கட்டுரை இதுதான்

மோடி அரசுக்கு எதிராக புயலைக் கிளப்பியுள்ள "நான் இப்பொழுது கட்டாயம் பேசியாக வேண்டும்" யஸ்வந்த் சின்ஹாவின் கட்டுரை வாஜ்பாய் ஆட்சி காலத்தில் நிதி அமைச்சராக...

ஆந்திர அறிஞருக்குக் கொலை மிரட்டல் விடும் குறிப்பிட்ட சாதியினர்

பேராசிரியர் காஞ்ச்சா அய்லயா, ஆந்திரா/தெலங்கானா அறிவுலகத்தால்பெரிதும் மதிக்கப்படும் அறிஞர். இந்துமத ஜாதி ஆதிக்கத்தை தனது ஆயவு நூல்களால் அதிர வைத்தவர். 2007 ஆம் ஆண்டில்...

தெலுங்கு மொழி கட்டாயம், இதை ஏற்கும் பள்ளிகளுக்கே அங்கீகாரம் – சந்திரசேகரராவ் அதிரடி

தெலங்கானாவில், ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தெலுங்கு மொழியைக் கட்டாயப் பாடமாகப் பயிற்றுவிக்க வேண்டும்...