சென்னை பத்திரிகையாளர் சங்கத் தேர்தல் முடிவுகள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பாரம்பரியமிக்க சென்னைப் பத்திரிகையாளர் சங்கத்துக்கு 2022-2023 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகள் தேர்தல் 20-.02.-2022 அன்று நடைபெற்றது.

அதில் 81.5 விழுக்காடு வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை விறுவிறுப்பாக நடைபெற்றது.

பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி,

தலைவர் (போட்டியின்றித் தேர்வு)
எல்.ஆர்.சங்கர்
போட்டோ எடிட்டர்
தி டைம்ஸ் ஆப் இந்தியா

பொதுச்செயலாளர்
வ.மணிமாறன்
மூத்த இணை ஆசிரியர்
மக்கள் டிவி

துணைத் தலைவர்கள்
1.வே.புகழேந்தி
மூத்த செய்தியாளர்
தினகரன் நாளிதழ்

2.பிருந்தா சீனிவாசன்
உதவி செய்தி ஆசிரியர்
இந்து தமிழ் திசை

பொருளாளர்
வே.சிறீதர்
தலைமை செய்தியாளர்
விடுதலை நாளிதழ்

இணைச் செயலாளர்
சு.குருவன்மிகநாதன்
மூத்த செய்தியாளர்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

செயற்குழு உறுப்பினர்கள்

1.திருமேனி சரவணன்
முதுநிலை துணை ஆசிரியர்
சன் டிவி

2.த.இளங்கோவன்
செய்தியாளர்
முரசொலி

3.சசிரேகா காந்தி
தலைமை செய்தியாளர்
சிகரம் மீடியா

4.ம.அய்யனார் ராஜன்
மூத்த செய்தியாளர்
ஆனந்த விகடன்

5.த.பழனிவேல் (தெக்கூர் அனிதா)
மூத்த உதவி ஆசிரியர்
குமுதம்

ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இத்தகவலை தேர்தல் அதிகாரி பா.சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்குப் பல தரப்பினரும் பாராட்டுத் தெரிவித்துவருகின்றனர்.

Leave a Response