Tag: விலை உயர்வு

29 ரூபாய் ஏற்றிவிட்டு 6 ரூபாய் குறைத்திருக்கிறார்கள் – தமிழ்நாடு நிதியமைச்சர் தகவல்

பெட்ரோல், டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு நேற்று குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 8 ரூபாய் 22...

எரிவாயு உருளை விலை மேலும் உயர்வு – மோடி திருந்தவே மாட்டாரா? மக்கள் கேள்வி

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை...

சமையல் எரிவாயு உருளை விலை உயர்வு – ஆயிரம் ரூபாயைத் தாண்டியதால் மக்கள் அதிர்ச்சி

சென்னையில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை...

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு ஆகிய எல்லாம் விலை உயர்த்தப்பட்டன – மக்கள் அதிர்ச்சி

சென்னையில் 137 நாட்களுக்குப் பின் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து...

தக்காளி விலை குறைந்தது – மக்கள் நிம்மதி

கடந்த சில தினங்களாக தமிழகத்தில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள்...

சமையல் எரிகாற்று விலை மேலும் உயர்வு – மக்கள் புலம்பல்

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று உருளை 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிகாற்று விலையை எண்ணெய்...

சமையல் எரிகாற்று உருளை விலை மேலும் உயர்வு – மக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் வீட்டு உபயோக சமையல் எரிகாற்று உருளையின் விலை ரூ.25 உயர்ந்து ரூ.902.50க்கு விற்கப்படுகிறது. நேற்றுவரை ரூ 875 ரூபாயாக இருந்த விலை இன்றுமுதல்...

எரிவாயு உருளை விலை உயர்வு – மக்கள் அதிர்ச்சி

ஒன்றிய அரசின் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இந்நிலையில், அவ்வப்போது சமையல் எரிவாயு...

சமையல் எரிவாயு விலையும் உயர்ந்தது – அதிரும் மக்கள்

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினசரி எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகிறது இதனால் ஏழை எளிய மக்கள் மற்றும் நடுத்தர...

எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வரும்போது விலையேற்றுவதா? – வைகோ கேள்வி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று (ஏப்ரல் 21) வெளியிட்ட அறிக்கையில்.... கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை நாட்டு மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கி உள்ள...