Tag: ரஜினி
தெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி – ரஜினி அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி
அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து...
நீட் குளறுபடி பற்றிய ரஜினியின் கருத்து இதுதான்
தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலர் கராத்தே தியாகராஜன் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். சுமார்...
ரஜினி மன்றத்தில் பணம் வாங்கிக் கொண்டு பதவி – நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு
ஏப்ரல் 4 ஆம் தேதி,ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... கடந்த 20.3.2018, 21.3.2018 அன்று முறையே வட சென்னை, தென்...
ரசிகர்களை முட்டாளாக்குகிறார் – ரஜினியைச் சாடிய பாரதிராஜா
மதுரை சம்பவம், தொப்பி, சிவப்பு எனக்குப் பிடிக்கும் ஆகிய படங்களைத் தொடர்ந்து யரேகா இயக்கியுள்ள காட்டுப்பய சார் இந்தக் காளி’ படத்தின் இசை வெளியீட்டு...
கல்லணை போராட்டத்தில் ரஜினி, கமலைச் சாடிய பாரதிராஜா
இந்திய அரசே! காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடு தமிழ்நாடு அரசே - காவிரி வழக்கை உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றிட ஏற்பாடு...
நிர்மலாதேவி, எஸ்.வி.சேகர் விவகாரம் பற்றி ரஜினியின் கருத்து இதுதான்
மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு அமெரிக்கா செல்ல உள்ளார்.10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் சென்னை திரும்புவார் கூறப்படுகிறது. இந்நிலையில், நடிகர்...
ரஜினிக்கு சுப.வீரபாண்டியன் எழுதியுள்ள காட்டமான கடிதம்
ஐபிஎல் போட்டிக்கெதிராக சென்னையில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து, சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்...
ரஜினிக்கு சீமான் பதிலடி
நேற்று ஐபிஎல்லுக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறையினரைத் தாக்கியது வன்முறையின் உச்சம் என்று ரஜினி ட்விட் போட்டதற்கு சீமான் கண்டனம் தெரிவித்தார். சென்னையில் பாரதிராஜாவுடன் இணைந்து...
ரஜினியை பூ என்று நினைத்தோம் அவர் பூநாகம் – பாரதிராஜா விளாசல்
நேற்று ஐபிஎல் லுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டு இர்வு இரண்டு மணிக்கு மேல் விடுவிக்கப்பட்ட இயக்குநர் பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் இன்று...
ரஜினிக்கு பாஜக அதிமுக வரவேற்பு
சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும் என கூறியிருந்தார். வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும்...










