Tag: பெ.மணியரசன்
வாழவழியில்லாமல் வரும் ஈழத்தமிழர்களுக்கு இதைச் செய்யுங்கள் – பெ.மணியரசனின் மூன்று முக்கிய கோரிக்கைகள்
ஏதிலிகளாக வரும் ஈழத் தமிழர்களை சிறையில் அடைக்கக் கூடாது, வாழ்வியல் உரிமைகள் வழங்க வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார்....
ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கை – சான்றுடன் பெ.மணியரசன் குற்றச்சாட்டு
தமிழ்நாடு அரசின் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்….. கடந்த...
பிப்ரவரி 25 தமிழ்த் தேசிய நாள் – பெ.மணியரசன்
கவனிக்கப்படாத சில நிகழ்வுகள் காலவோட்டத்தில் கவனம் பெறுவதும், விளம்பரங்களால் கனத்துப்போன நிகழ்வுகள் பின்னர் நினைவை விட்டு அகன்று விடுவதும் நடந்து கொண்டுதான் உள்ளது. இது...
சிதம்பரம் நடராசர் கோயிலில் தேவாரம் திருவாசகம் பாட வாருங்கள் – பெ.மணியரசன் அழைப்பு
சிதம்பரம் சிற்றம்பலத்தில் தேவாரம் திருவாசகம் ஓதி வழிபட ஆறுநாள் தொடர் அணிவகுப்பு நடத்தப்படும் என தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக...
காவிரி மேலாண்மை ஆணையத்தலைவரை நீக்க வேண்டும் – பெ.மணியரசன் அதிரடி கோரிக்கை
மேக்கேதாட்டு அணை பற்றி விவாதிக்க காவிரி ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை எனவே அதன் தலைவரை நீக்க வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக் குழு...
காவிரி நீர் விசயத்தில் இந்திய கர்நாடக பாசக கூட்டுச்சதி – முதல்வர் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார்?
மேக்கேதாட்டு அணைக்கு இந்திய அரசு அனுமதி அளிக்க முடிவு. மக்களவையில் அமைச்சர் ஒப்புதல் குறித்து காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை...
வதந்தி பரப்பும் பாசகவினரைக் கைது செய்யுங்கள் – பெ.மணியரசன் கோரிக்கை
மதக்கலவரத்தைத் தூண்டும் பா.ச.க.வினர் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக...
குடியரசுநாள் அணிவகுப்பில் தமிழ்த்தலைவர்களுக்கு இடம் வேண்டாம் – பெ.ம புதிய கோரிக்கை
வ.உ.சி., பாரதியார், வேலுநாச்சியாரர் பட ஊர்தியை அனுமதிக்கக் கோருவது அவர்களின் தன்மானத்திற்கு இழுக்கு என தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள...
கல்லணை கட்டிய கரிகாற்சோழனுக்குப் படையல் – பெ.மணியரசன் பங்கேற்பு
பொங்கல் விழாவில் கரிகால் சோழனுக்குக் “கல்லணையில் நன்றி விழா” தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்! என பெ.மணியரசன் கோரியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு…....
கர்நாடக காங்கிரசும் பாசகவும் இணைந்து செய்யும் சதி – காவிரியைக் காக்க பெ.மணியரசன் கோரிக்கை
மேக்கேதாட்டு அணைக்கு இடைக்காலத் தடை கோரித் தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புது வழக்குத் தொடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு...










