Tag: பெ.மணியரசன்

தமிழர்களின் முதுகில் குத்திய மோடி – பெ.மணியரசன் கடும் தாக்கு

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் உயர் அதிகாரிகளுடன்...

காவிரி வழக்கில் கட்டப்பஞ்சாயத்து – பெ.மணியரசன் காட்டம்

காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் விடுத்துள்ள அறிக்கையில்... உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய...

வெல்லும் தமிழீழம் மாநாட்டில் கலந்துகொள்வோர் பட்டியல்

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் ”வெல்லும் தமிழீழம்” தமிழீழ விடுதலைக்கான எழுச்சி மாநாடு பிப்ரவரி 18 அன்று சென்னையில் நடக்கவுள்ளது. இதுகுறித்து, தமிழீழ விடுதலைப்...

வெளிமாநிலத்தினருக்கு வேலை கொடுக்கக்ககூடாது – பெ.மணியரசன் போர்க்கொடி

தமிழ்நாடு அரசின் 9,351 பணியிடங்களுக்காக தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம், வரும் 11.02.2018 அன்று நடத்தவுள்ள பொதுத் தேர்வில் வெளி மாநிலத்தவரை அனுமதிக்கக் கூடாது...

ஐதராபாத் தெலுங்கு மாநாட்டில் தமிழ்மொழிக்கு எதிராகச் சதி – பெ.மணியரசன் கடும் கண்டனம்

தமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள் நடத்த ஐதராபாத்தில் நடக்கும் தெலுங்கு மாநாட்டில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்கு, தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர ஆட்சி_நடத்தும் திட்டமா? என்று...

தமிழ் தெரியாவிட்டாலும் தமிழக அரசுப் பணி – அரசின் அறிவிப்புக்கு எதிராக பெ.மணியரசன் போர்க்கோலம்

தமிழ்நாடு அரசுப் பணிகளுக்கு வெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் விண்ணப்பிக்கலாம் என்று விளம்பரம் கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு. இதைத்தொடர்ந்து வீறு கொண்டு எழுவீர் உரிமை...

தமிழக அரசுப் பணியை பிறமாநிலத்தவர்க்கு தாரை வார்ப்பதா? – பெ.மணியரசன் கண்டனம்

தமிழ்நாடு அரசுப் பணியில் வெளி மாநிலத்தவர்களை நியமிக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,,,, தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு...

எழுச்சியுடன் நடைபெற்ற, வஞ்சக வலையறுக்கும் காவிரிக் காப்பு மாநாடு

காவிரித் தீர்ப்பாய இறுதித் தீர்ப்பைக் காலி செய்யும் வகையில் உச்சநீதிமன்றத்தில் வழக்காடி வரும் மத்திய பா.ச.க. அரசைக் கண்டித்தும், ஆறுகள் இணைப்பு மோசடி நாடகத்தைப்...

கதிராமங்கலத்துக்காகத் தொடர்ந்து போராடுவேன் – சிறை வாயிலில் குபேரன் உறுதி

கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துப் பதிந்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினருமான...

7 தமிழர்களை விடுவிக்க எடப்பாடிக்கு அதிகாரம் உண்டு- பெ.மணியரசன் அறிக்கை

சிறை மானியக் கோரிக்கையில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சருக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ....