Tag: சுந்தரபுத்தன்

அழகின் வரைபடங்களைக் காணும்போது உங்கள் மனதில் எழும் அலைகள் ஓயாது

மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு உள்ளிட்ட சில நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் சுந்தரபுத்தனின் அடுத்த நூல் அழகின்வரைபடங்கள் வெளியாகியிருக்கிறது. தமிழ்வெளி என்கிற புதிய பதிப்பகத்தின்...

சென்னைக்கு மிக அருகில் வேற்றுலகம் – ஓர் எழுத்தாளரின் பரவசப் பகிர்வு

தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களின் ஒன்றான காஞ்சி மாநகரின் அருகே அமைந்திருக்கும் கிராமம் திருமுக்கூடல். செங்கல்பட்டு காஞ்சிபுரம் சாலையில் வாலாஜபாதிற்கு சில கிலோமீட்டர்கள் முன்...