Tag: கோத்தபய ராஜபக்ச
பதவி விலகினார் மகிந்த இராஜபக்சே
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். தவறான நிர்வாகத்தினால் இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி உள்ள ராஜபக்சே...
சிங்கள அதிபர் செய்தது தமிழ் மக்களுக்கு எதிரானது – ஐநா கண்டனம்
தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலைக் காலத்தில் ஐந்து வயதுக் குழந்தை உள்பட எட்டுத் தமிழா்களைக் கொன்றது தொடா்பாக சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த சுனில் ரத்னாயகே மீது...
தமிழர்களும் சிங்களர்களும் ஒருபோதும் சேர்ந்திருக்கமுடியாதென நிரூபித்த கோத்தபய – ஐங்கரநேசன் ஆத்திரம்
சிங்கள அதிபர் கோத்தாபய ராஜபக்ச, யாழ்ப்பாணம் மிருசுவிலில் எட்டு அப்பாவித் தமிழர்களைக் கொன்று மலக்குழியில் புதைத்த கொலையாளிச் சிப்பாய் சுனில் இரத்நாயக்காவுக்கு வழங்கப்பட்டிருந்த மரணதண்டனையை...
கொரோனா பாதிப்பு – பொதுவிடுமுறை அறிவித்தது இலங்கை அரசு
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள...
நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கலைத்த கோத்தபய – தேர்தல் அறிவிப்பு
225 உறுப்பினர்களைக் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தை இன்னும் 6 மாதங்கள் பதவிக்காலம் இருக்கும் நிலையில், சிங்கள அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அதிரடியாகக் கலைத்தார்....
இனப்படுகொலையை ஒப்புக்கொண்ட கோத்தபய – நாம் செய்ய வேண்டியதென்ன? சீமான் அறிவிப்பு
இருபதாயிரம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான ஒப்புதல் வாக்குமூலமே கோத்தபாயவின் காணாமல் போனவர்கள் இறந்துவிட்டனர் என்ற அறிவிப்பு என்று சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்...
சிங்கள அதிபரானார் கோத்தபய ராஜபக்ச – வாக்குகள் விவரம்
இலங்கையில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது.இலங்கை முழுவதும் 22 மாவட்டங்களில் 12,845 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 1 கோடியே 60 லட்சம் வாக்காளர்களில் எண்பது...







